கீர்த்தி சுரேஷின் ஓரங்கட்ட பார்த்த வேலைகள்.? தனது நடிப்பின் மூலம் பலரையும் வியக்க வைத்து பதிலடி கொடுத்த கீர்த்தி..!!

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தற்போது அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் கூறிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் திரைப்படத்தின் நடித்த தேசிய விருதுகளையும் சில ஆண்டுகளிலேயே வாங்கி உள்ளார். இப்படி இருக்கும் நிலையை இவரை பற்றி என உண்மையான தகவல்களை பத்திரிகையாளர்

 

ஒருவர் பேட்டையில் தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் அழகும் அதிர்ஷ்டமும் கடந்த, ஒரு நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு சில காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

 

இருந்தாலும் இவருடைய முதல் திரைப்படம் தோல்வியே படமாக தான் அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் மகாநதி படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் இவரை நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்தார்கள். அந்த சமயத்தில் சாவித்திரி எங்கே கீர்த்தி சுரேஷ் எங்க என்ற

 

அவரை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் இடத்தில் அடக்கி கீர்த்தி சுரேஷ் அந்த கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது வென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவருக்கு இந்திய சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது…

 

Comments are closed.