சீரியல் நடிகை ஜனனியின் லேட்டஸ்ட் கிளிக்.. பலரையும் கவர்ந்த நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

இந்த காலக்கட்டத்தில் பலரும் டிவி நிகழ்ச்சிகளை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏராளமான நடிகை மற்றும் நடிகைகள் ரசிகர் மத்தியில் படித்து விடுகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஜனனி அசோக் என்பவரும் ஒருவர்.

 

இவள் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை ஆவார். இவர் கோயம்புத்தூரில் பிறந்து நடந்து தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் நயன்தாராவுடன் இணைந்து 15 ஆம் ஆண்டு நண்பேன்டா என்ற தமிழ் திரைப்படத்தில்

 

மூலம் இவர் தனது தொழில் வாக்கியை ஆரம்பித்தார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு சமுத்திரகனி, அதுல்யா ரவி போன்றவர்கள் நடிப்பில் வெளிவந்த ஏமாளி என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் மாப்பிள்ளை என்ற சீரியல்

 

மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கு வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சீரியல் மட்டும் சினிமாவில் நடித்து வருகின்றார்.

 

இப்படி சினிமா மற்றும் சீரியல் இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் வைரலாகும் புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.