நெல்சனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்..!!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் என்பவர். அந்த படத்திற்கு பிறகு டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. ஆனால், திரைப்படம் பெரியளவு ரசிகர் மசில் வரவேற்பு பெற்று இருந்தாலும் வசூல்

 

ரீதியாக படம் சாதனை படைக்கவில்லை இவர் அடுத்தபடியாக தற்பொழுது நடிகர் ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தை எடுத்து வருகின்றார். இந்த படத்தின் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

 

இந்த திரைப்படம் கண்டிப்பாக அவருக்கு ஒரு வெற்றை திரைப்படமாக கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. சமீபத்தில் நடந்த விருது விழாவில் இவர் நடிகர் விஜய் வைத்து எடுத்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியை சந்தித்த காரணத்தினால் அவருக்கு பெரிதாக

 

அங்கு மரியாதை கொடுக்காமல் அவமானப்படுத்தப்பட்டு இருந்தார். இதன் அடிப்படையில் தற்போது நடிகர் ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து விட்டால். இவர் இழந்த இடத்தை கண்டிப்பாக எடுத்துருவார் என்று கூறப்படுகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தனது மனைவியை மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

Comments are closed.