நடிகர் விமல் மற்றும் சூரி செய்த மோசமான செயல் அபராதம் விதித்த வனத்துறையினர் இவங்களும் இ ப்படியானவர்களா!!

சில நடிகர் நடிகைகள் ஹீரோவாகவும் இல்லை ஹீரோயினியாக நடிக்க இதுக்கு முன்னாடி சின்ன சின்ன ரோல் பண்ணியிருப்பார்கள் அப்படிப்பட்டவர்தான் நடிகர் விமல். க ள வா ணி வாகை சூடவா போன்ற படங்களில் நடிகராக மட்டும் தான் நமக்குத் தெரியும் ஆனா அதுக்கு முன்னாடியே கி ல் லி கி ரீ ட ம் போன்ற படங்களை சின்ன சின்ன ரோல் பண்ணி இருந்தார் அதுக்கப்புறம் பசங்க படத்துல ஹீரோவா நடித்து எல்லாருக்குமே அறிமுகம் ஆனார் பின்பு படிப்படியாக பல ப ட ங் க ளில் ந டி த்து வெற்றிப் படங்களையும் கொடுத்து இருக்கார்
அதே போல தான் நம்ம காமெடி நடிகர் சூரியும் படிப்படியாக திறமையின் காரணமாக முநேரியவர்கள் என்று தான் சொல்லவேண்டும் இந்த நிலையில்

நடிகர் சூரி மற்றும் விமல் தற்போது ஊ ரடங்கு காரணமாக படப்பிடிப்பு ஏதும் இன்றி தனது சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் பேரிஜம் ஏரி யில் உள்ள பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக ஏரியில் மீன்பிடிக்க கூடாது என்பது ஒரு விதி.

ஆனால் அந்த த டை யை மீ றி அவர்கள் ஏரியில் மீன் பிடித்துள்ளனர். மேலும் அது குறித்த புகைப்படங்களை தனது இணையதளத்திலும் பதிவிட்டுள்ளனர். இதனால் இவர்கள் மீது வனத்துறையினர் வி சா ரணை நடத்தி கடந்த ஜூலை 17ம் தேதி என்று இருவருக்கும் ரூ. 2000 அ ப ராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளனர்.

ஒரு சமூக பொறுப்பில் இருக்கும் நடிகர்களை இவ்வாறு உத்தரவை மீறி நடந்துகொண்டது கோலிவுட்டில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.