சமுத்திரக்கனியை பார்த்து பயந்து ஓடுவேன்.. அவர் அப்படி என்னதான் செய்து விடுவார்.? வெளிப்படையாக சொன்ன நடிகை..!!

தமிழ் சினிமா உலகில் நடிகர் நகுல் நடிப்பில் வெளிவந்த காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை சுனைனா என்பவர். இவரது முதல் திரைப்படம் இவருக்கு பெரியவர் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் அடிப்படையில் அடுத்த இடத்தை இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் நடிகை சுகன்யா மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை ஆகிய அடுத்தடுத்த திரைப்படத்தில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி விட்டார். மேலும், தனது சிறப்பான நடிப்பின்

 

மூலம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார். சமீபத்தில் கூட நகைச்சுவை நடிகர் யோகி பாபு உடன் இணைந்து ட்ரிப் என்ற ஒரு நகைச்சுவை திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு தமிழ் சினிமா நடிகை மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற

 

பலமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவர் 2019 ஆம் ஆண்டு சமுத்திரக்கனிக்கு ஜோடியாக சில்லு கருப்பட்டி என்ற திரைப்படத்தின் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் ரொமான்ஸ் கலந்த ஒரு கதாபாத்திரம் இருக்கும்

 

நான் அவரே பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு பயமாக இருக்கும். மேலும், அந்த திரைப்படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு காட்சியில் வாக்குவாதம் வரும் அந்த சமயத்தில் அவரது நடிப்பை பார்த்து நான் பயந்துவிட்டேன் என்று சமூகத்தில் ஒரு பேட்டியில் நடிகை சுனைனா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.