பின்னணி பாடகர் கார்த்திக்கின் குடும்பத்தை பார்த்ததுண்டா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பாடகர்..!!

சினிமா பொறுத்தவரை ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருபவர்கள். அந்த திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருந்தால் மட்டும் போதாது நல்ல கதை இருந்தால் தான் அந்த திரைப்படம் வெற்றி படமாக அமையும்.

 

சமீபகாலமாக பெரிதாக ரசிகர்கள் மத்தியில் படங்கள் பிரபலமாவதற்கு முன்பாகவே பாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் சினிமாவில் ஏராளமான பின்னணி பாடகர் மற்றும் பாடல்கள் திகழ்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் பாடகர் கார்த்திக் என்பவரும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களை மனதை கொள்ளை கொண்ட பாடகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சல, ஒரு மாலை, கண் பேசும் வார்த்தைகள் போன்ற ஏராளமான

 

சூப்பர் ஹிட் பாடல்கள் இவரது குரலில் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இவர் சமீப காலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சரிகமப என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார். இதனைத் தொடர்ந்து இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு

 

அம்பிகா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். அந்த வகையில் முதன்முறையாக தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பின்னணி பாடகர் கார்த்திக் இணையத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.