ம றைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பிக்கு நேர்ந்த அடுத்த சோ கம்.. பி ரார்த்தனையில் ரசிகர்கள்!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தி டீர் மூ ச்சு தி ணறல் மற்றும் நெ ஞ்சுவலி காரணமாக கடந்த மாதம் தி டீர்
ம ர ணமடைந்தார். அவரது ம ர ணம் ரசிகர்களிடையே பெரும் சோ க த்தை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் சிரஞ்சீவி இ ற ந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு நி னைவேந்தல் நடைபெற்றது. இந்த நிலையில், சிரஞ்சீவியின் தம்பி துருவா சார்ஜா குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் தற்போது கொ ரோ னா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கும் என் மனைவிக்கும் கொ ரோ னா டெஸ்டில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. எங்களுக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. அதனால் நாங்களே
ம ருத்துவமனையில் சேர முடிவெடுத்தோம்.

நாங்கள் ந லமுடன் திரும்ப வருவோம் என உ றுதியாக இருக்கிறேன். எங்களுடன் நெ ரு க்கமாக இருந்த அனைவரும் தயவு செய்து கொ ரோ னா டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். பா து காப்புடன் இருங்கள்” என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் துருவா சார்ஜா விரைவில் கு ணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பி ரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Comments are closed.