நீயா நானா கோபிநாத் துக்கு இவ்வளவு பெரிய மகளா நேற்று வைரலான திருமண புகைப்படம்!!

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 10 வருடங்களுக்கு மேலாக நடந்துவருகிறது.இந்த நிகழ்ச்சியை வைத்தே இப்பொழுது ஜீ தொலைகாட்சியிலும் இதே போல் நிகழ்ச்சி கரு பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார்.கோபி நாத் இந்த நிகழ்ச்சி மட்டும் அல்லாமல் மேடை நிகழ்சிகளிலும் திறம்பட பேசி வருகிறார்.

அது மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களிலும் சிறு கதா பாத்திரத்திலும் கோபி நாத் நடித்துள்ளார்.இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் ப ட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். அந்த வகையில், பல வருடங்களுக்கு திருமணம் முடித்த கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, கோபிநாத்தின் மனைவி துர்கா பெரும்பாலும் வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை.ஆனால் அசோக் பில்லரில் உள்ள கோபிநாத்தின் ஆபீஸ் பக்கத்தில் ஒரு என்போரியம் வைத்து நடத்தி வருவதுடன் அதனுடன் சேர்த்து ஒரு ஃபொட்டிக்கும் வைத்துள்ளார்.பெண்களுக்கான உடைகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற இவருக்கு பெரிய நுகர்வோர் வட்டம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையின் நேற்றைய தினம் திருமண நாள் என்று வத ந்திகள் பரப்பபட்டு அவரது திருமண புகைப்படம் வரைறல் ஆனது ஆனால் உண்மையில் திருமண நாள் april 5m தேதி ஆகும்

 

Comments are closed.