யாரைக் கேட்டு இதை அவருக்கு கொடு த்தீர்கள்..!! இதற்கெ ல்லாம் காரணம் சூர்யா தான்..!! கோப த்தில் அஜித் செய்த கா ரியம்.?
த மிழ் சி னிமாவில் இன்று தவி ர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் அஜித் குமார். இவர் ஒரு மா ஸ் ஹீரோவாக வர ஒரு மு க்கிய காரணம் மங்காத்தா திரைப்படம் தான். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க த்தில் உருவானது. மேலும், அஜித் கேரியரில் மிகவும் முக்கி யமான படமாகும்.
இந்த திரைப்படம் விமர்சன ரீ தியாகவும் வசூல் ரீதியா கவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்த திரைப்ப டத்தை தயாநிதி அழகிரி தயாரித்தி ருப்பார். மேலும், இந்த படத்தின் வெளி யிட்டுரும த்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூ விஸ் இடம் தயாநிதி கொடுத் துள்ளார்.
அப்பொழுது உள்ள இந்த தயாரிப்பு நிறுவ னத்திற்கு பெரிய அளவு வரவேற்பு இல்லை. அதனால், கொஞ்சம் லாபம் வைத்து ஞானவேல் ராஜாவிடம் கொடுத் துள்ளார். அவரும் நடிகர் சூர்யாவின் நெரு ங்கிய உறவி னர்கள். சமீபத்தில் கூட சூர்யாவின் ஏரா ளமான படங்களை அவர் தயாரித்து ள்ளார்.
மேலும், ஞானவேல் ராஜா பெயருடன் மங்காத்தா படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த வி ஷயம் எல்லாமே நடிகர் அஜித்துக்கு தெரியாமல் தயாநிதி செய்து ள்ளார். அதன் பிறகு வெளிவந்த போஸ்டரை பார்த்து அதி ர்ச்சி அடைந்த நடிகர் அஜித் உட னடியாக தயாநிதியை அழைத்து பேசியு ள்ளார்.
யாரைக் கேட்டு மங்காத்தா படத்தை ஞானவேல் ராஜாவிற்கு கொடுத் தீர்கள். அவர் சூர்யாவின் ஆள்.. அவரிடம் எப்படி நம் படத்தை கொடு க்கலாம் என்று கோ பமா க அஜித் பேசி உள்ளார். அதன் பிறகு ஞானவேல் ராஜாவிடம் இருந்து ஒப்ப ந்தம் செய்ய ப்பட்டதை ர த் து செய்து விட்டார்கள். பிறகு அந்த படத்தை
தயாநிதி மற்றும் சன் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை விநியோகம் செய்துள் ளார்கள். இந்த திரைப்படம் மூ லம் நல்ல ஒரு லாப த்தையும் பெற்றிரு ப்பார்கள். அஜித் அந்த சமயத்தில் கோ பப்ப ட்டது ச ரிதான். ஏனெ ன்றால் படத்தின் கதாநாய கனுக்கு தெரி யாமல் த யாரி ப்பாளர் ஒரு முடிவை எடுக்க முடியாது என்று கூறியு ள்ளார்…
Comments are closed.