துணிவு படத்திற்கு பய ந்து வம்சி செய்த காரியம்.? இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ என்று புல ம்பும் விஜய்..!! இதெல்லாம் தேவை யில்லை என்று சொன்ன தயாரி ப்பாளர்..!!

பொங்கல் விழாவை முன்னிட்டு விஜயின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும்   வெ ளியாக   இருக்கி ன்றது. இந்த படத்தை பற்றி பல   போட் டிகளும்   தகவ ல்களும்   இணைய த்தில்   தின ம்தோறும்   அதிகமாக வரத்   தொடங்கி யுள்ளது. மேலும், அஜித்தின் துணிவு படத்தில் தான் அதிகமான நம்பிக்கை இருந்து   வருகி ன்றது. ஏண்டாள் அஜித்தின் துணிவு   தேவை ப்படும்   வங்கி    கொள் ளை யை   மைய மாக   வைத்து   எடுக்கப்ப ட்டதால்.

 

இந்த திரைப்படம் முழுக்க   ஆ க்சன்   காட்சிகள் ஏராளமாக இருக்கும் என்று   கூறுகின் றார்கள் ஆ க்சன்   படம் என்று சொன்னாலே அது படம் அஜித் தான். ஆனால், வாரிசு படம் குடும்ப   செண் டிமெண் ட்   படமாக   எடுக்க ப்பட்டு   வருகி ன்றது. மேலும், துணிவு படத்தில் ஏராளமான   ச ண் டை   காட்சிகள் இருப்பதே அறிந்து கொண்ட வாரிசு படத்தில்

 

இயக்குனர் வம்சி   பிரம்மா ண்டமாக   ச ண் டை   காட்சிகளை எடுக்க   உள் ளாராம். அதற்காக கிட்டத்தட்ட 100 லாரிகள் 50 கிரீன் என்று   எக்க ச்சக்க மாக   வாக ங்களை   வைத்து   பிரம்மா ண்டம்   என்ற பெயரில்   தெ லுங்கு   சினிமாவில்   எடுக்க ப்படும்   ச ண்டை   காட்சி போல் எடுக்க   திட்டமிட் டுள்ளார்.

 

ஆனால், இது   த மிழ்   ரசிகர் மத்தியில் எந்த அளவுக்கு கவரும்   தெரியவி ல்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நடிகர் விஜய்   தே வையில் லாமல்   மாட்டிக்   கொண் டோமோ   என்று   புல ம்பி   வருவதாக தகவல்கள் வெளியாகி   கொண்டி ருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு    ச ண் டை   காட்சிகள் சம்பந்தம் இருக்குமோ என்று கூட   தெரியவி ல்லை.

 

அப்படி இருக்கும் நிலையில்   தே வையில் லாமல்   ச ண் டை   காட்சிகள்   எடுக்க ப்படுவது   செலவு தான்   அதிக மாகிக்   கொண்டிரு க்கின்றது   என்று வாரிசு பட தயாரிப்பாளர்   புல ம்பி   வருகின்றார். மேலும், இது   த மிழ்   படமா இல்ல தெலுங்கு படமா என்று கூட பல   விமர்ச னங்கள்   வந்து   கொண்டி ருக்கின்றது.

 

ஏற்கனவே பீஸ்ட் படம்   கல வையான   விமர்ச னங்களை   பெற்று வந்த நிலையில்   சென் டிமென்ட்   படம் எடுக்கலாம் என்று   முடிவெ டுத்த   வாரிசு படத்தில்   ஒப்பந்த மானார். ஆனால், இப்படி நடக்கும் என்று   தெரியவி ல்லை   என்று தற்பொழுது விஜய்   யோசி த்து   வருவதாக   கூறப்ப டுகின்றது…

 

Comments are closed.