ஆமா எனக்கு இதுதான் நடந்தது..!! பயி ல்வானை வா யை மூட வைத்த நடிகை..!! என்ன சொல் வதென்று தெரி யாமல் தி ணறிய பயில்வான்..!!

இந்த   காலகட் டத்தில்   த மிழ்   சி னிமாவில்   முன்னணி நடிகைகளின் ஒருவராக   திகழ் ந்து   வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா என்பவர். இவர் தற்பொழுது அனல் மேல்   பனி த்துளி   என்ற ஒரு   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள்   ம த்தியில்   நல்ல ஒரு வரவேற்பு பெற்று   வருகி ன்றது.

 

மேலும், இவர் பல முன்னணி   நடிகர்க ளுடன்   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. இப்படி ஒரு நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனக்கு நடந்த   கொ டூரமா ன   சம்பவ த்தை   வெளி ப்படை யாக   கூறியு ள்ளார்.

 

அதற்கு நடிகரும்   பத்திரி க்கையா ளருமான   பயில்வான் ரங்கநாதன் ஒரு பரபரப்பு தகவலை   வெளியிட் டுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் தனக்கு நடந்த   கொ டூ ரமா ன   சம்பவம் எது என ஆண்ட்ரியாவிடம்   கே ள்வி   கேட்கப்ப ட்டுள்ளது.

 

அதற்கு பதில் அளித்த நடிகை ஆண்ட்ரியா நான் என்னுடைய அப்பாவுடன் பேருந்தில் சென்று   கொண்டி ருக்கும்   பொழுது என்மேல் யாரோ ஒரு நபர் கை   வைத்தி ருந்தார். அது   மட்டும ல்லாமல்   அவள் தனது   உ டலை யும்   உர சி   பார்த்து இருந்தார். இதை செய்தவுடன் எனக்கு மிகவும்   கோ ப ம்   வந்துவி ட்டது.

 

இதை யாரிடமும் எதுவும்   சொல் லாமல்   நான் என்னுடைய அப்பா அருகில் சென்று   உ ட்கார் ந்து   விட்டேன். இதை நான் என்னுடைய அம்மாவிடம் கூட இதுவரை   சொ ன்னதி ல்லை   என்று அந்த பேட்டியில் அவர்   கூறியு ள்ளார்.

 

சினிமாவில் பல   திரைப்ப டங்களில்   போ ல்டான   கதாபாத் திரத்தில்   நடித்த   ஆண்ட்ரி யாக்கை   இப்படி ஒரு நிலையா என்று ரசிகர்கள்   ம த்தியில்   பர வலாக   பேச ப்பட்டு   வருகி ன்றது. மேலும் பல நடிகைகள்

 

அவருக்கு நடந்த   கொ டுமைக ளை   வெளிப்ப டையாக   சொல்ல மாட்டார்கள். ஆனால், நடிகை ஆண்ட்ரியா எந்த ஒரு ஒளிவு   ம றைவு ம்   இல்லாமல்   பேசியு ள்ளார்   என்று  பயில்வான் ரங்கநாதன்   ஆன்ட் ரியாவை   பாரா ட்டியு ள்ளார்.

 

ஏனென்றால் இதனை நடிகை ஆண்ட்ரியா ஒப்புக்   கொ ள்ளவில் லை   என்றால் அதனை வைத்து ஒரு   வீடியோ வை   பண்ண அவர்   த யா ரான. ஆனால், நடிகை ஆண்ட்ரியா இப்படி   சொ ன்னவுடன்   என்ன   செய் வதென்று   தெரியாமல்   வா யடை த்து   போய் உள்ளார்…

 

Comments are closed.