கீழ் பேண்ட் அணியாமல் மேல் ஆடை மட்டும் அணிந்து க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா..!!

பிரபல விஜய்டிவி நிகழ்ச்சிகளில் முன்னணி  தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் பாவனா. இவர் விஜய் டிவி யில் நீண்ட காலமாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார் .பாவனாவின் நகைச்சுவை பேச்சினால் ரசிகர்களை கவர்ந்த இவர் சூப்பர் சிங்கர் ,ஜோடி என பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்து வந்ததுடன் நிகழ்ச்சி தொகுப்புகளை சிறந்த முறையிலும் நடத்தி வந்துள்ளார்.இதனால் அதிகமான நிகழ்ச்சிகள் பாவனா மூலமே தொகுத்தும் வழங்கப்பட்டது.தமிழில் விளையாட்டுக்கு என அறிமுகம் ஆனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபில் தொடரின் தொகுப்பாளினியாக இருந்தார். இவர் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படங்கள் மற்றும் வீரர்களிடம் ரிவியூ எடுத்து ரசிகர்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் மத்தியில் பிரபலமாகினர்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட  க்ளா-மரான புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

Comments are closed.