நயன்தாராவை ஒ ப்பந்தம் செய்து பின் வேண்டாம் என்றும் ம றுத்த இயக்குனர்..!! இதெல்லாம் ஒரு கார ணமா என்று விம ர்சித்த ரசிகர்கள்..!!

த மிழ்   சினிமாவில் மற்ற மொழியில் இருந்து வந்து   தன க்கென்று   ஒரு இடத்தை பலரும் பிடித்துக்   கொண் டிருக்கின் றார்கள். அதில் குறிப்பாக நடிகைகளை சொல்ல வேண்டும். அவர்கள் தான் அதிகமாக   த மிழ்   சி னிமாவுக்கு   வரத்   தொட ங்கியுள் ளார்கள். அந்த வகையில்   மலை யாள   சினிமாவில் இருந்து   த மிழ்   சினிமாவில் வந்து

 

தற்பொழுது   தெ ன்னிந்தி யாவின்   லேடி சூப்பர் ஸ்டார் அகத்திகள் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர்   கிட்ட த்தட்ட   15 ஆண்டுகள்   சி னிமாவில்   நடிகையாக இருந்த   வருகி ன்றார். இவர் ஹீரோக்களுக்கு சமமான ஒரு மாஸ் ரசிகர்களை   வைத்து ள்ளார்.

 

இவர் சமயத்தில் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனை   கா தலி த் து   தி ரும ணம்   செய்து   கொண்டு ள்ளார். இவர்களுக்கு வாடகை   தா ய்   மூ லம்   இரண்டு   ஆ ண்   குழ ந்தைக ள்   பிறந்து ள்ளது. மேலும்,   திரும ணத்தி ற்கு   பிறங்கும் இவர்   தொடர் ச்சியா க   படத்தில் நடித்து   வருகி ன்றார்.

 

மேலும், நடிகை நயன்தாரா   த மிழ்   சினிமாவில் நடிக்க வந்த பொழுது இயக்குனர் பார்த்திபன் அவருடைய   கு டைக்கு ள்   மழை என்ற   திரைப்ப டத்தில்   கதாநா யக   முதலில்   தேர் ந்தெடுத் துள்ளார். அதன் பிறகு நடிகை நயன்தாராவை   ம றுநாள்   தன்னை வந்து   ச ந்திக்குமா று  இயக்குனர் பார்த்திபன்   கூறியு ள்ளார்.

 

ஆனால், நடிகை நயன்தாரா பார்த்திபன் சொன்ன   நேர த்திற்கு   அவரை சென்று   ச ந்திக்க   முடியாமல்   போ ய்வி ட்டது. அதனால் கோபம் அடைந்த இயக்குனர் பார்த்திபன் நடிகை நயன்தாராவின் அந்த    திரைப்ப டத்தில்   இருந்து   வி லக்கி   விட்டார். இந்த தகவல் தற்போது   வெளி வந்த வுடன்

 

இத ற்கெல் லாம்   ஒரு   நடி கையை   படத்தில் இருந்து   வெளி யேற்றுவீ ர்கள்   என்று ரசிகர்கள்   க ருத் து   தெரிவி த்து   வருகின் றார்கள். அந்த சமயத்தில் நடிகை நயன்தாரா பெரிய நடிகை ஆக இல்லாத   காரண த்தினா ல்   இப்படி எல்லாம்   நடந்தி ருக்கும். தற்பொழுது   அப்ப டியெ ல்லாம்   நடக்க   வா ய்ப்பே   இல்லை என்று கூட ஒரு சிலர் கமெண்ட் செய்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.