12 வருட த்திற்கு பிறகு சிம்புவுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை..!! இந்த ஜோடி க்காக பல ஆண் டுகளாக காத்தி ருந்த ரசிகர்கள்..!!

த மிழ்   சினிமாவில்   குழ ந்தை   நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இன்று வரை   தவிர் க்க   முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேல இயக்கத்தில் வெளிவந்த விந்து தணிந்தது காடு என்ற   திரைப்ப டத்தில்   நடித்து பெரிய அளவில் வரவேற்பு பெற்றார். அந்த   திரை ப்படம்   வசூல்   ரீதி யாகவும்   நல்ல ஒரு சாதனை படைத்தது.

 

மேலும், இந்த படத்திற்கு இரண்டாம்   பாகத்தி ற்காக   ரசிகர்கள்   எதிர்பா ர்த்து   கா த்துக்   கொண் டிருக்கின் றார்கள். இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தலை திரைப்படமும் விரைவில்   வெ ளியாக   இருக்கி ன்றது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிம்பு நடிப்பில் பண்பு   வருட த்திற்கு   மு ன்பாக   உ ருவான   திரைப்படம்

 

தற்போது இரண்டாம் பாகம் ஆரம்பிக்க இருப்பதாக இயக்குனர் கௌதம் மேனன்   கூறியு ள்ளார். அது என்ன   திரைப்படம் என்றால் 2010 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த   விண் ணைத்தா ண்டி   வருவாயா திரைப்படம் தான். இந்தத்   திரைப்ப டத்தில்   சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியாகி இளைஞர்கள்   ம த்தியில்   பெரிய அளவு   கொ ண்டாட ப்பட்டது.

 

இந்த   திரைப்படம்   மு ழுக்க   முழுக்க   கா த ல்   சம்பந்த ப்பட்ட   படமாக தான்   எடுக்க ப்பட்டது. தற்பொழுது இந்த திரைப்படம் இரண்டாம் பாகம் உருவாக   இருக்கி ன்றது. இப்பொழுது நிலைகள் இந்த   திரைப்ப டத்தை   இரண்டாம் பாகம் வெறுக்க   திட் டமிட்டுள் ளார்கள். இந்த தகவல் அறிந்த

 

நடிகர் சிம்புவின் ரசிகர்கள் நிச்சயம் இதற்கு பெரிய அளவு வரவேற்பு   கொடு ப்பார்   என்று அவர்   நினைத்து ள்ளார். மேலும், நடிகர்  சிம்பு நடிப்பில் பத்து   தல   திரை ப்படம்   ரிலீஸ்   ஆவ தில்   சில   சி க்க ல்கள்   இருப்பதால் படம் வெளிவர   கா லதா மதம்   ஆகி கொண்டு   இருக்கி ன்றது.

 

மேலும், இந்த திரைப்படம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்தை எடுக்க   தி ட்டமிட்டு ள்ளார். மேலும், இதற்காக நடிகை திரிஷாவுடன் பேசுவது   நட த்தப்பட்டு   வருகி ன்றது. கூடிய விரைவில்   அதிகா ரப்பூர் வமான   அறிவிப்பு வெளியாகும் என்று   கூறியுள் ளார்கள்…

 

Comments are closed.