மணிர த்தினம் கூட செய்ய முடியாத ஒரு செயல் விஜயகாந்த் செய்து காட்டியு ள்ளார்..!! அப்படி அவர் எ ன்னதான் செய்தார்.?

80 மட்டும் 90களில்   த மிழ்   சி னிமாவில்   மிகவும்   கொடிக ட்டி   பறந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவரை கேப்டன் என்று சொன்னால் மொத்த   சி னிமாவும்   கொ ண்டாடும். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு   வழிகா ட்டியாக   கூட   இருந்து ள்ளார் . அது   மட்டும ல்லாமல்    தன்னுடைய கீழ் வேலை செய்து வரும் அவரையும்   ச ரிசமமாக   தான் பார்த்து வருவார்.

 

இப்படி ஒரு நிலையில் இவருக்கு உடல் நலம்   பி ர ச்ச னை   கார ணமாக   மரு த்துவம னையில்   சி கிச் சை   பெற்று   வருகி ன்றார். சில நாட்கள்   ஓ ய்வில்   இருந்து   வருகி ன்றார். இப்படி நினைவில் ஒரு   நிக ழ்ச்சி யில்   ராதாரவி, ரோபோ சங்கர், டி சிவா உள்ளிட்ட பலரும் கலந்து   கொ ண்டனர்.

 

அதில் நடிகர் விஜயகாந்தை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். முதன்மு தலாக  படப்பி டிப்பு   தள த்தில்   இலை போட்டு   சா ப்பாடு   போட்டோ தான் கேப்டன் விஜயகாந்த். அது   மட்டும ல்லாமல்   நடிகர் விஜயகாந்த் நடித்துக்   கொண்டி ருந்த   படப்பி டிப்பு   தள த்திலி ருந்து   அருகா மையில்   தான்

 

கமல்ஹாசன் நடித்து வெளியான நாயகன் படத்தின்   படபி டிப்பு   நடந்து   கொண்டி ருந்தது. அப்பொழுது அந்த படத்தின் இயக்குனரான மணிரத்தினம் அவர்களது பட குழு மற்றும் படத்தில் நடிக்கும்   குணச்சி த்திர   நடிகர் உள்ளிட்ட   எல்லோ ருக்கும்   அவர்   த க்காளி   சாதம் தான்   கொடு த்தார்.

 

ஆனால், நடிகர் விஜயகாந்த் அப்படி கிடையாது. அனைவ ருக்கும்   ச ரிசம மாக   பார்த்து வட   பாயாச த்துடன்   சாப்பாடு போட்டு   அச த்தினார். இது   மட்டுமல் லாமல்   அவர்களுடன் இவரும் சாப்பிட்டு உள்ளார் என்று அந்த   நிகழ் ச்சியில்   நடிகர் விஜயகாந்தை பற்றி   பேசியு ள்ளார்…

 

Comments are closed.