ஒரு படம் எடு த்துவி ட்டு ஏன் இப்படி ப ண்றீங்க..!! ஆவே சமாக பேசிய இயக்குனர் சுந்தர் சி..!! வெ ளியான வீடியோவை பார் த்து அதி ர்ச்சி யில் ரசிக ர்கள்..!!

த மிழ்   சி னிமாவில்   எத்த னையோ   இயக்குனர்கள் தற்போது நடிகராக செய்து   வருகி ன்றார்கள். அந்த வகையில் சுந்தர் சி என்பவரும் பிரபல நடிகராக இருந்து   வருகி ன்றார். இவர் நடிகராக   மட் டுமல் லாமல்   த மிழ்   சி னிமா   திரை   உ லகில்   பி ரபல   இயக்கு னராக   வலம் வந்து   கொண் டிருக்கி ன்ற   என்பது   குறிப்பிட த்தக்கது. இவர் ஒரு உதவி இயக்குனராக ஆரம்ப காலகட்டத்தில்   ப ணிபுரி ந்து   அதன்பிறகு இன்று பிரபலமாக   திக ழ்ந் து   வருகின்றார்.

 

இதனைத் தொடர்ந்து இவர் நடிகராக அறிமுகம் செய்து வைத்தது மணிவண்ணன் தான். இதைத்தொடர்ந்து நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த   வா ழ்க் கைச்   ச க்கர ம்   என்ற திரைப்படத்தில்   கா ன்ஸ் டபிளா க   நடி த்திரு ப்பார். இதனை தொடர்ந்து சுந்தர்சி ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்து   மு றைமாம ன்   என்ற திரைப்படத்தின்

 

மூ லம்   இயக்குனராக   அறிமுக மானார். மேலும், அதில் ஒரு சில காட்சியில் அவர் நடித்து இருப்பார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த   திரை ப்படத்தி ற்கு   பிறகு   உ ள்ளத் தை   அ ள்ளி த்தா, அ ருணா ச்சலம், ஜா னகிராம ன், நாம்   இ ருவர்   நமக்கு   இ ருவர், உன்னை   தே டி, உ னக்காக   எ ல்லாம்   உ னக்காக, அ ன்பே   சிவ ம், வி ன்னர்,

 

லண்டன், கலகலப்பு 1 2, தீயா வேலை   செ ய்யணு ம்   குமாரு, ஆம்பள போன்ற   ஏரா ளமான   வெற்றித் திரைப்படங்களை   இயக்கியு ள்ளார்   என்று தான் சொல்ல வேண்டும். அதன்பிறகு 2006ஆம் ஆண்டு வெளிவந்த   த லைநகர ம்   என்ற திரைப்படத்தின்   மூ லம்   இவர்   கதாநா யகனா கவும்   நடித்துள்ளார். அந்த   திரை ப்பட த்தில்   பிறகு   ஏரா ளமான   திரை ப்பட ங்களில்

 

இவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒன்றிலேயே சமீபத்தில்   அர ண்ம னை   3 திரைப்படம் வெளிவந்து   ப டுதோ ல்வி யை   சந் தித்த து. அந்த திரைப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் உருவாக இருக்கின்றது என்று   த கவல்க ள்   வெளியா கியுள்ள து. இப்ப டியான   நிலையில்   சமீப த்தில்   சுந்தர்சி   ப த்திரிகை யாள ர்களை

 

சந்தித்து பேட்டி ஒன்றை   அளி த்துள் ளார். அதில் சில இயக்குனர்களை   பார் க்கும்போ து   வ யி று   எரி ச்ச ல்   ஆக இருக்கின்றது. அவர்   அப்ப டிசொ ல்ல   என்ன காரணம் என்றால் பெரிய இயக்குனர்களே படத்தை   எடு த்துவி ட்டு   பெரி தாக   கா ட்டிக்   கொ ள் ள   மாட்டார்கள். ஆனால், ஒருசில படத்தை   ஹீ ரோவா க   நடித்து விட்டு அவர்கள்   கொ டுக்கு ம்

 

அ ட்வை ஸ்   பார்த்து தாங்க   முடி யவில் லை   என்று அவர் அதில்   கூறி யுள் ளார். மேலும், அருணாச்சலம் படத்தில் நடந்த சில   வி ஷயங்க ளை   அவர்   பகிர் ந்துள் ளார். அது   எ ன்னவெ ன்றா ல்   அருணாச்சலம் 30 நாட்களில் 30 கோடியை செலவு செய்ய வேண்டும். அப்பொழுது பெரிய ஒரு   ஹோ ட்ட லை   அவரது   ந ண்பர்க ளுடன்   தங்க   வை த்திரு ப்பார்.

 

அதன் 30வது நாளில்   மு டிந்தவுட ன்   வெ ளியே ற   வேண்டும். அதற்காக ரஜினி சார் என்னை   கூ ப்பிட் டு   இந்த 30வது நாளில் இரவு 12 மணி   அ ளவில்   என்னை வெளியே   செ ல்லவே ண்டும்   என்று   சொ ல்லும்ப டி   க தை யை   உ ருவாக்க ங்கள்   என்று கூறினார். அதற்கு நான் கூறினேன் இப்படி செய்தால் அது   ச ரியா க   இருக்காது என்று நான்   சொ ன்னே ன்.

 

அதற்கு அவர் இது   க ண்டிப்பா க   ம க்கள்   ம த்தியில்   நல்ல   வரவே ற்பு   கிடை க்கும்   என்று அவர்   சொ ன்னா ர். அவர்   சொ ன்ன தை   கேட்டு நான்   அ தேமாதி ரி   அதை செய்தேன்   ம க்கள்   ம த்தியில்   இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று அவர் அந்த   பே ட்டியில்   கூ றியு ள்ளார். இந்த   த கவல்   தான் தற்போது ரசிகர்   ம த்தியி ல்    வைர லாக   பரவி   வருகி ன்றது…

 

Comments are closed.