வெ றும் 500 ரூபாய் ச ம்பளம் வாங்கி க்கொண்டு நடித்த பிரபல நடிகர்..!! என்னது, இந்த முன் னணி நடிகரா..!! இதுவரை வெ ளிவராத த கவலை சொ ன்ன பிரப லம்..!! புகைப்படம் உள்ளே..!!

மணிர த்தினம்   ஒரு   இ ந்திய   திரை ப்பட   இய க்குனர், திரை க்கதை   எழு த்தாளர்   மற்றும்   தயாரி ப்பாளர்   ஆவார். இவர்   த மிழ்   சி னிமாவில்   பணி யாற்றி   வருகி ன்றார்   என்பது   குறிப்பி டத்தக்கது. மேலும்,   ஏரா ளமான   தே சிய   திரை ப்பட   விரு துகளை   வாங்கியு ள்ளார். அந்த வகையில் 1986 ஆம் ஆண்டு   வெ ளிவந்த   திரை ப்படம்   தான்   மௌ னராகம்.

 

இந்த   திரை ப்பட த்தின்   பிர புதேவா   ஒரு சில   கா ட்சிகள்   மட்டும்   நடித்தி ருப்பார். இதைத்   தொடர் ந்து   பிரபுதேவா   சி றுவ யதிலி ருந்தே   பர தநாட்டி யத்தை   க ற்று   வருகி ன்றார். இதைத்   தொடர் ந்து   ப ள்ளிப்   பருவ த்திலேயே   இவரு டைய   தந் தை   சுந்தரம்   மா ஸ்டர்   சூ ட்டிங்   போக   தொட ங்கிவி ட்டார்.

 

அந்த வகையில் ஒரு முறை   ஊ ட்டி   போகு ம்போது   மௌ னராகம்   ஷூ ட்டிங்   நடந் து    கொண் டிருந்தது. அப்போது தான்   இய க்குனர்   மணிர த்னம்   பிர புதேவாவின்   ப ரதநா ட்டியம்   ஆட   சொல் லிவிட் டார்கள். மேலும், பிரபு தேவாவின்   நடன த்தை   பார் த்து   அவர்கள்   மி ரண் டு   போ ய்   விட் டார்கள்.

 

அந்தத்   திரைப்ப டத்தில்   ஒரு பாட லில்   பிர புதேவாவை   நடிக்க   வைத்தி ருப்பார். அந்தப் பாடலின்   நாடக த்தை   பிரபுதே வாவின்   தந்தை சுந்தரம்   மா ஸ்டர்   தான்   க த்துக்   கொடு த்து ள்ளாராம். இதனைத்   தொடர் ந்து   மௌ னராகம்   திரைப்ப டத்தில்   பிர புதேவா   எ ட்டாம்   வகுப்பு தான்   படி த்துக்   கொண்டி ருந்தார்.

 

பிறகு   ஷூ ட்டிங்   முடி ந்தவுடன்   பிர புதேவாவை   அழை த்து   இய க்குனர்   ஒரு   கவ ரை   கை யில்   கொடு த்துள் ளாராம். அந்த கவரை   பிர புதேவா   பிரி த்து   பார் த்தவுடன்   அதில் 500 ரூபாய்   ப ணம்   இரு ந்ததால் அதுதான் அவர்   வா ங்கிய   முதல்   ச ம்பளம். இந்த   பா டலை   அ திகா லையில்   எடு த்ததால்   கு ளிரா ல்   பிர புதேவாவின்   உட ல்   நிலை   ச ரியி ல்லாமல்   போ ய்விட்டது.

 

இதனை   தெரி ந்தது   நடிகை ரேவதி   பிரபுதே வாவுக்கு   மா த்திரை   கொடு த்து   விட் டாராம். மேலும்,   பிர புதேவா   பள்ளி க்குச்   சென்று    திரைப்ப டத்தில்   டா ன்ஸ்   ஆ டியது   500   ரூபா ய்    ச ம்பளம்   வா ங்கியது   பற்றி   எ ல்லாம்   அவரு டைய   நண்ப ர்களு ம்   கூ றியதாக   சமீப த்தில்   த கவல்கள்   வெ ளியாகி   வருகி ன்றது…

 

Comments are closed.