நடிகர் சர த்குமாரின் முதல் ம னைவி யாரு ன்னு தெரி யுமா.? முதன் முறை யாக வெளி யானது..!! ப லரும் பார் த்திராத அ றிய புகை ப்படம் உள்ளே..!!

தென் னிந்திய   சி னிமாவில்   அன்று முதல் இன்று வரை ஒரு சில   தி ரைபிரப லங்கள்   மட்டுமே   ம க்கள்   ம த்தியில்   வரவே ற்பு   பெற்று   இன் றும்   திரை ப்பட ங்களில்   நடித்து   வருகி றார்கள். அந்த வகையில் நடிகை   ரா திகாவும்   ஒருவர். இவர்   த மிழில்  பா ரதிரா ஜா   இயக்கத் தில்   வெ ளிவ ந்த  கிழ க்கே   போகும்   ர யில்   எனும்   திரை ப்பட த்தி ன்   மூலம்

 

தான்   க தாநாயகியா க   அறிமு கமானவர்   நடிகை ரா திகா  சரத்குமா ர்   என்பவர். அதன் பிறகு 80,90 களிலேயே  முன் னணி   நடி கைகளி ல்   ஒருவ ராக   திகழ்ந்து வந்தார் நடிகை ராதிகா. அதனை   தொடர் ந்து   நடிகர் ரஜினி,விஜய காந்த் என

 

அப்போ தைய   மு ன்னணி   நடிகர்களுட ன்   ஜோ டியாக   நீடித் துள்ளா ர்   நடிகை ராதிகா.இவர் நடிகர்  சரத்குமாரை   இர ண்டா ம்    தி ரு மண  ம்   செ ய்து   கொ ண்டதை    நாம்  அ றிவோம். மேலும், நடிகர் சரத்குமார் ஒரு   இ ந்தி ய   திரை ப்பட   நடிகர் ஆவார்.

 

இன்று வரை   சி னிமாவில்   நடித்து   வருகி றார்   நடிகர்   சர த்குமார். இதனை தொடர்ந்து நடிகர்   சரத் குமா ர்   அ வர்க ளின்   முத ல்   ம னைவியி ன்   ம கள்   தான்  நடிகை   வ ரலட் சுமி  சரத் குமார். நடிகை   வரலட் சுமியும்   ஒரு   திரை ப்பட   நடிகை ஆவார்.

 

சமிப த்தில்   கூட நடிகர் விஜய் நடிப்பில்   வெ ளியான   சர் க்கார்   என்ற ஒரு   திரை ப்பட த்தில்   இவர்   நடி த்து   ம க்கள்   மத்தி யில்   பிரப லம்   ஆனார். நடிகை   வரலட் சுமி   அ ண்மையி ல்   பேட்டி   ஒ ன்றில்   க லந் து   கொ ண்டுள் ளார். இதில் பல   வி ஷயங்க ளை   பற்றி பேசி   வந்தா ர்.

 

அதில்   கு றிப்பா க   நான்  ராதிகா அவர்களை   ஆண்ட் டி   எ ன்று   தா ன்   அ ழைப்பே ன். ஏனெ ன்றா ல்   அவர்கள்  எனது   தா ய்   கிடையா து. அவர் எனது   அ ப்பாவி ன்   இ ரண்டாவ து   ம னைவி ,  எனக்கு  தாய்   என் றால்   அது   ஒ ருவர்  மட்டும் தான். ஏன்   அனைவ ருக்கும்   ஒரே ஒரு  தா ய்  தான்.

 

மேலும்,  அதனால்  அவர் எனக்கு   அ  ம் மா   கிடை யாது. அவர் எனக்கு  ஆண்ட்டி  தான். நான் அவரை எனது  த ந்தை   சர த்கு மார்   அவ ர்களு க்கு   ஈடா க   ம ரியா தையை    வை த்து  இரு க்கிறேன்   என்று   அ தி ர டியா க   பே சினா ர்   நடிகை   வரலட் சுமி   சர த்குமார்.

 

இதனை   தொடர் ந்து   நடிகை   வரல ட்சுமி   சமிப த்தில்   தனது   அ ம்மாவின்   புகை ப்பட த்தை   ச மூக   பக்க த்தில்   வெளி யிட்டு   உள் ளார். அந்த   புகை ப்பட த்தை   பார் த்த   ப லரும்   இவர் தான் நடிகர்   சரத்கு மாரின்   முதல்   ம னை வியா   என்று   கமெ ண்ட்   செய்து   வருகி றார்கள். இதோ அந்த   புகை ப்படம்…

 

Comments are closed.