கிழ க்கு சீ மையிலே பட த்தில் நடித்த இவரை ஞாப கம் இரு க்கா.? பட வாய் ப்பு இல்லை என்று சொன் னதால் த ற்கொ லைக்கு முய ன்றேன்..!! ம னவேத னையு டன் வெளி யிட்ட வீடியோ பதிவு..!! இதோ..
த மிழ் சி னிமா உ லகில் ஒரு கா லகட்ட த்தில் முன் னணி நடிகராக திக ழ்ந்தவ ர்கள் ஏரா ளமாக உண்டு. அதில் நடித் தவர்கள் தற்போது என் னவா னார்கள் என்று தெரி யாமல் போயு ள்ளது. ஒரு சில ர்கள் மட்டும் இன் றுவரை சி னிமாத்து றையில் நடித்து ம க்கள் ம த்தியில் பிரப லமடை ந்து வ ருகின் றார்கள். அந்த வகையில் முன் னணி நடிக ராக தி கழ் ந்து வந்த நடிகர் விக்னேஷ் என்பவர்.
இவர் ஆயிர த்து தொ ள்ளாயிர த்து தொண் ணூற்று இர ண்டாம் ஆண்டு வெ ளிவந்த சின் னத்தாய் என்ற ஒரு திரை ப்பட த்தின் மூ லமாக த்தான் த மிழ் சி னிமாவில் அ றிமுக மானார் என்பது குறிப்பிட த்தக்கது. அதனைத் தொடர் ந்து பல சூ ப்பர் ஹி ட் திரை ப்படம் நடித்து வந்து ள்ளார்.
அதனைத் தொடர் ந்து சி னிமாவில் வாய் ப்புகள் குறை யத் தொட ங்கிய உட ன் திரை ப்பட ங்களில் துணை கதாபா த்திர ங்களில் நடிக்க தொட ங்கிவி ட்டார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விக்னேஷ் தன் னுடைய முதல் ப ட வாய் ப்பு குறித்து சமீப த்தில் பே ட்டி ஒன்று கொடு த்துள் ளார்.
அதில் அவர் கூறியது வா ழ்வில் மு ன்னேறிச் செ ன்றால் மட் டுமே வெ ற்றி பெற மு டியும் என்று கூறியு ள்ளார். யாரும் தோல் வி யை பார் த்து பய ந்து விட க்கூடாது. நானும் ஆர ம்ப கா லகட்ட த்தில் நடி த்துக் கொண்டி ருக்கும் பொ ழுதே ஏக ப்பட்ட தோ ல்விக ளை அ வமான ங்களை சந்தி த்து உ ள்ளேன் என்று அவர் கூறியு ள்ளார்.
அதனால் நான் ம ன உளை ச்சலுக்கு ஆ ளாகினே ன். ஒரு கால த்தில் வந்த தோ ல்வி யே பார் த்து நான் மி கவும் பய ந்துவி ட்டேன். அதை எதி ர்த்து மு ன்னே றவேண்டும் என்று நினை த்து போ ராட ஆர ம்பி த்தேன். நான் பெ ரிதாக சாதி க்கவி ல்லை என் றாலும் திரு ப்தி யான ச ந்தோ ஷமாக இருந்து உ ள்ளேன் என்று கூறியு ள்ளார்.
நான் பள் ளியில் படி க்கும் பொழு து ஏக ப்பட்ட நாடக ங்களில் நடித்து இரு ந்தேன். அதை பார் த்து நி றைய பே ர் நீ நன் றாக நடி க்கிறாய் என்று பல ரும் பாரா ட்டி உள்ளா ர்கள். அதனைத் தொடர் ந்து தான் நான் சி னிமாவில் நடிக்க வேண் டுமென்று எனக்கு ஆ ர்வம் தோ ன்றியு ள்ளது.
அதன் பிறகு நடிகர் தி லகம் சிவாஜி அவ ர்களின் வீ ட்டு அ ட்ரஸ் எ டுத்து வைத் துக்கொ ண்டு நான் சென்னைக்கு வந்தேன். அப்பொழுது என க்கு வெ றும் 16 வ யசு தான் ஆனது. கையில் வெறும் 300 ரூபாய் கொண்டு சென்னை வந்தேன். சிவாஜி சார் என்னை பார் க்கவில்லை. அதன் பிறகு சென்னையில் அடுத்த நாளே வே லைக்கு செ ன்று வி ட்டேன்.
வேலை செய் துகொ ண்டே நான் சி னிமாவில் வாய் ப்பு தேட ஆர ம்பித்து ள்ளேன். முத ன்மு தலில் பாலு மகேந்திரன் அவர்தான் எ ன்னை வ ண்ண வ ண்ண பூ க்கள் என்ற ஒரு திரை ப்பட த்தில் நடிக்க ஒ ப்புக் கொ ண்டார். அதன் பிறகு நான்கு வ ருடம் போரா ட்டத்து க்கு பின் படத்தில் நடிக்கும் வாய் ப்பு கிடை த்தது.
என்னை நடிக்க வேண்டாம் வேறு ஒரு நடிகரை போடு ங்கள் என்று அர் ச்சனா அவர்கள் கூறியுள் ளதாக அந்த பேட்டியில் நடிகர் விக்னேஷ் கூறியு ள்ளார். அதன்பிறகு அர் ச்சனா வுக்கும் பாலு மகேந்திரா இருவ ருக்கும் பெ ரிதாக ச ண்டை வந் துவி ட்டது. பின்னர் இருவ ரையும் சமா தானப்ப டுத்தி அடுத்த ப டம் ப ண்ண லாம் என்று சொன் னார். அதனால், நான் ரொ ம்ப மன உளை ச்சலு க்கு ஆ ளாகி வி ட்டேன்.
தற்போது த ற் கொ லை செய் துகொ ள்ளலா ம் என்று நான் மு டிவு செ ய்தேன். அந்த ளவுக்கு நான் ம ன உளை ச்சலு க்கு ஆ ளானேன். அதன் பிறகு கொ ஞ்சம் கொ ஞ்சமா க என் னுடைய ம ன தை மாற் றிக் கொண்டு திரை ப்பட ங்களில் நடிக்க ஆர ம்பி த்தேன் என்று அவர் இந்த பே ட்டியின் மூ லம் கூறியு ள்ளார். தற்போது இந்த வீடியோ ச மூக வலைத ளங்க ளில் வைர லாக பர வி வருகி ன்றது…
Comments are closed.