80களில் கொடிகட்டி பறந்த நடிகர் சுரேஷ் என் னவானார் தெரியுமா.? சினிமாவை விட்டு விலக இதுதான் கார ணமா.? அட க்கொடுமை இவருக்கு இப்படி ஒரு நிலை மையா.?

80 களில்   த மிழ்   சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகர் சுரேஷ் ஆவார். இவர் பன்னீர்   பு ஷ்பங்கள்   என்ற ஒரு திரைப்படத்தின்   மூ லம்   கதாநா யகனாக   சினிமா உலகிற்கு   அறிமுக மானார்   என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்திற்கு பிறகு   அ ம்மன்   திரைப்படத்தில்   மு க்கிய   கதாபாத்தி ரத்தில்   நடித்து   ம க்கள்   மத்தியில் பெறும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார்.

 

இவர்   த மிழ், தெலுங்கு, மலையாளம் என 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் சுரேஷ் அதன்பிறகு பல   வருட ங்களாக   எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்த பிறகு கடற்கரை சாலை என்ற ஒரு திரைப்படத்தின்   மூ லம்   திரையுலகிற்கு ரீ-என்ட்ரி   கொடுத்து ள்ளார்.

 

இப்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள்   பங்கே ற்றுள்ளர். சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை. நான் 250 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் உள்ளது.

 

அதுமட்டுமில்லாமல் 100க்கும் மேற்பட்ட இயக்குனர்களுடன் பணியாற்ற இருக்கின்றேன்   வா ழ்க்கையி ன்   பெரும்பகுதி காலத்தை   ஷூ ட்டிங்   ஸ்பா ட்டில்   தான் நான்   களி த்திறு கிறேன்   என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், இவர் வசதியான   குடு ம்பத்தை   சேர்ந்தவர்.

 

மேலும், இவர் சினிமா உலகில்   ப் ளே   பா யாக   வாழ் ந்துள்ளார். பல   ந டிகைக ளுடன்   நெரு க்கமாக   இருந்த நடிகர் சுரேஷ் அதனால் அவருடைய   சி னிமா த்துறை   வா ழ்வை   இழ ந்துவி ட்டார்   என்று சொன்னால் நம்ப முடியுமா.? ஆனால், இதுதான்   உ ண்மை.

 

மேலும், அவருடன் நடித்த நடிகை அனிதா என்பவரை இவர் அப்பொழுது   கா தலி த்து   தி ரும ணம்   செய்துகொ ண்டார். ஆனால் என்னவென்று தெரிய வில்லை   இவரது   தி ரும ணம்   ஒரு   படத் திலேயே    வி வாகர த்திற்கு   சென்ற இவர் இருவரும்   பிரி ந்து   விட்டா ர்கள். மேலும்,   பெ ண்கள்   ச கவா சம்   இருந்ததால் இவரது   வி வகார த்திற்கு   பிறகு   ப டவாய் ப்புகளும்   குறை ந்து   விட்டது.

 

முன்னணி நடிகராக வலம் வந்த சுரேஷ் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் கவனம்   செலுத்தியி ருந்தால்   தற்போது நடிகர் ரஜினி, கமல் போன்றவர்கள் இடத்திற்கு  வந்து இருப்பார்கள் என்று பலரும் கூறி   வருகி ன்றனர். மேலும், இவருக்கு   குடி ப்பழ க்கம்   இரு ந்ததால்   இவரது   ப டவாய் ப்புகள்   இழ ந்துள் ளார்   என்று   கூறப்படு கின்றது…

 

Comments are closed.