நடிகர் சூர்யா விடம் நான் டாக்டர் ஆக ணும் என்று கேட்ட ஏ ழை சிறு வன்..!!10 வரு டத்திற்கு பிறகு என்ன செ ய்கிறார் தெரி யுமா.? தீ யாய் பர வும் புகைப் படம்..!!

நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர்கள் சூர்யா .சரவணன் சிவகுமார் , அவரது மேடைப் பெயரான சூரியாவால் அறியப் பட்டவர், ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். அவரது விருதுகளில் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள் தெற்கு, இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிஎம்ஏ விருது மற்றும் விஜய் விருது ஆகியவை அடங்கும்.

இந்திய பிரபலங்களின் வருவாயின் அடிப்படையில், சூரியா ஃபோர்ப்ஸ் இந்தியா செலிபிரிட்டி 100 பட்டியலில் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்.

அது மட்டும் அல்ல  தமிழ்த் திரையு லகில் எந்த ச ர்ச்சை யிலும் சிக் காத நடிகர் என பெயர் எடுத்தவர் நடிகர் சூர்யா. இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உ தவிகளையும் ச மூகத்திற்கு செய்து வருகின்றார்.

பல நற்பணிகளை ஏ ழை ம க்களுக்கு செய்ய கடந்த 2006 ஆம் ஆண்டு ஆ ரம்பிக்கப் பட்டதுதான் அ கரம் அ றக்கட்டளை.  தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.

நடிகர் சூர்யாவின் உதவியால் தற்போது கூலித் தொ ழிலா ளியின் மகன் ஒருவர் மரு த்துவராக மாறி இருக்கிறார். 10 வருடம் முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா சா ர்பாக அகரம் மூலம் நடத்தப்பட்ட நிக ழ்ச்சி யில் கலந்து கொண்ட பையன் தான் நந்தகுமார்.

அந்த சிறுவன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்த குமார் என்பவர் தான் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.அந்த நிகழ்ச்சியில் சூர்யாவிடம் உ தவி கேட்டு இருந்த நந்தகுமார் நான் தற்போது பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்கிறேன்.

என்னுடைய மதிப்பெண் 1160 எனக்கு ம ருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை ஆனால் எனக்கு வ சதி இல்லை என்று கூ றி இருந்தார். பின்னர் கூ லி வேலை பார்க்கும் நந்தகுமாரின் பெற்றோரிடமும் அந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசினார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா உங்கள் பையன் கண்டிப்பாக டாக்டர் படிப்பான் என்று உறு தியளி த்திரு ந்தார்.

தற்போது அவர் சொன்னது போலவே சென்னை எம் எம் சி மருத்துவ கல்லூரியில் சீ ட் வா ங்கி கொடுத்து அவர் படித்து முடிக்கும் வரை அத்தனை செலவையும் சூர்யாவின் அ கரம் கட்டளையை ஏற்று இருக்கிறது. நந்தகுமார் ம ருத்துவம் படித்துவிட்டு பெரம்பலூரில் ம ருத்துவராக பணியாற்றி வருகிறார்.

பத்து வருடங்களுக்கு மு ன்னர் கூ லித் தொழிலாளியின் மகனாக இருந்த நந்தகுமார் தற்போது ம ருத்துவர் ஆக மாறியிரக்கிறார். சூர்யா செய்திருக்கும் இந்த உதவியை ப லரும் பா ராட்டி வருகின்றனர்.இதோ அந்த நந்தகுமாரின் புகைப்படம்.

Comments are closed.