இசையமைப் பாளர் டி இமான் வீட்டில் ஏ ற்ப ட்ட ம ர ண ம்..!! சோ கத்தி ல் உரு க்கமா ன பதி வு வெளி யிட்டுள் ளார் இமான்..!!

தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப் பாளராக வலம் வருபவர் டி இமான். இவர் பல பட ங்களில் இசையமைத்துள்ள முக்கியமாக தேசிய விருதும் பெற்று ள்ளார். இந்நிலையில் தன்னுடைய அம்மாவுக்கு இன்று  நி னை வு  நாள் அதனால் டி இமான்  உ ரு க் க மான பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது தாய் பிறந்தநாள் முடிந்த இரண்டு நாட்களில்  ம ர ண ம் அடைந் துவிட்டார் இன்று அவர் நி னைவு தி னம். இவர் 23 ஆம் தேதி அன்று  கோ மா  நிலையில் இருக்கும் போது நான்   க ண் ணீ ரு ட ன்  இருந்தேன்.

இவர்  ம ரு த் து வ ம  னையி ல்    சி கி ச் சை   பிரிவில்  இருக்கும் போது பிறந்த நாளை யொட்டி கேக் வெட்டி கொண்டாடினார்.

ஆனால் என் தாயுடன் இருக்கும்  க டை சி  நாட்கள் இது தான் என்பதே எனக்கு அன்று தெரியாமல் போய்விட்டது மே 25 தேதி அன்று என்னை  வி ட் டு   பி ரி ந் து  சென்றார் என்று உரு க் க மா ன  பதிவு ஒன்று டி இமான் அவர்கள் தெரிவி த்துள் ளார்.

Comments are closed.