சமீ பத்தில் நடந்த ஏமா ற்றம் குறித்து க ண்க லங்கி ய புகழ்..!! எதுக்கு சார் இப் படி பண் றாங்க..!! என்ன நிஜ மாகவே கோமாளி போல நி னைக்கி றாங்க..!!

வி ஜ ய் தொ லை க்கா ட்சி யி ல் பி க் பா ஸ் நி கழ் ச்சி க்கு பி ற கு ம க்க ள் ம த்தி யி ல் பெ ரிது ம் பே சப் படு ம் ஒ ரு நி க ழ் ச் சி எ ன் றால், அது கு க் வி த் கோ மா ளி நி க ழ் ச் சி தா ன். ஆ ம் ந கை ச்சு வை க லந் து ச மைய லுட ன் ஒ ளி பரப் பாகு ம் இ ந்த நி கழ் ச் சி சி ன்ன த்தி ரை ர சிக ர்க ள் ம னதி ல் மி க ப்பெ ரிய இ டத் தை பி டித் து வெ ற்றி பெற் றுள் ள து. அத ற்கு மி க வு ம் மு க்கி ய மான கா ரண ம் கோ மா ளிகளா க வ ரும் பு கழ், பா லா, ஷி வாங்கி, மணி மேக லை உ ள்ளிட் டோர் தான்.

அவர்க ளை தொ டர்ந்து அஸ்வின், பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா, மதுரைமுத்து, தர்ஷா குப்தா, தீபா, கனி இவர்கள் தங்க ளது சமை யல் கலை யை வெளி ப்படு த்தி வரு கின்ற னர். அ தோடு இ ந்த நிக ழ்ச்சி சோ சியல் மீ டியா வில் மி க வைரளாக முக் கியம் கார ணம் பு கழ்.

மேலும் இ ந்த நி கழ் ச்சியை உ ங்களு க்கா கவே பா ர்க்கி ன்ற ஒ ரு கூ ட்ட மும் சோ சியல் மீ டியா வில் உள் ளது. தற் போது குக் வித் கோமா ளியின் செலி பிரிட்டி ஆக சோ சியல் மீ டியா வில் பர வியி ருப் பது நம்ப புகழ் தான். குக் வித் கோ மாளி நான் எ ன்று சொ ல்லும் அள விற்கு கா மெடி ம ழை பொ ழிந்து தள் ளுகி றார் புகழ்.

இவர் கடலூ ரை சே ர்ந்த இவர் வெறும் ஐந் தாயிரம் ரூ பாய் வை த்துக் கொண்டு 2008ஆம் ஆண்டு சென் னைக்கு வே லை தே டி வந் திருக் கிறார் வேலை வா ங்கி த ருவ தாக ஏமா ற்றி இரு க்கிறா ர்கள். அதன் பி ன்னர் மெ க்கானிக் க டையில் வே லை செ ய்து இரு க்கி றார் பின்னர் வாட் டர் சப் ளை கடை களில் கூ ட வே லை செய் திருக் கிறார்.

இந்த சம யத் தில் இவ ருக்கு பானா காத்தாடி பட த்தில் நடித்த உதயராஜ் உடன் ந ட்பு ஏற்ப ட்டு இ ருக் கிறது. அதன் பின்னர் கலகபோவது யாரு சீசன் 6 நிக ழ்ச் சியில் உ தவி இய க்குந ராக பணி புரி ந்து இரு க்கி றார். அ னைவரி டமும் இவர் கல கலப் பாக பேசுவார்.அதன் மூ லம் இவருக்கு கலக்கப்போவது யாரு நிக ழ்ச்சி வாய் ப்பு கிடை த்தது.

அப்படியே அது இது எது சி ரிச்சா போச்சு என்ற நி கழ்ச் சியின் மூ லம் த னது வி த்தி யாசமான வேட ங்க ளை போ ட்டு ரசி கர்க ளின் ம னதில் இட ம் பிடி த் தார் புக ழ். இப்படி ஒ ரு நி  லை யில் பே ட்டி ஒ ன்றில் ப ங்கே ற்ற போ து பேசி யுள்ளது. குக் வித் கோமாளி நான் கோமாளி ஆ னால் சில என் னை நிஜ மாக வே கோ மாளி எ ன்று நி னைக்கி றார் கள்.

அது ஏன் தெ ரியவி ல்லை இர ண்டு நா ட்களு க்கு முன் சங்கர் சார் ஆபீ சில் இரு ந்து பே சுறோ ம் என் று போ ன் வந் தது கி ண்டியில் ஒரு இடத்தி ற்கு வர முடி யுமா என் று கேட் டார் கள் நா னும் அ தை நம் பி ஆ சை யாக கிள ம்பி போனே ன். ஆனால் இந்த நம் பருக்கு கூப் பிட் ட பின் ன ர்தான் அந்த போ ன் சு விட்ச் ஆ ப் ஆ கி இ ருக் கிறது. யா ர் என க்கு சார் இப்படி ப ண்றா ங்க என்று க ண்க லங் கி கூ றியிரு க்கி றார் புகழ்..

Comments are closed.