சேலையில் சில்க்கை மிஞ்சிய க வர்ச்சி காடும் விஜய்சேதுபதிபட நடிகை ..!! :- ரம்யா நம்பீசன்.

தமிழில் ‘ஒரு நாள் கனவு’ படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார் நடிகை ரம்யா நம்பீசன். அதனை தொடர்ந்து ‘பீட்ஸா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படமா இவருக்கு வெற்றி படமாக அமைந்தது என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ ‘டமால் டுமீல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.நடிகை ராமயா நம்பீசன் கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.விரைவில் இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சீதக்காதி’ படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. அண்மையில் ரம்யா நம்பீசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கல்யாண கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்நிலையில், அந்த புகைப்படங்களை மீண்டும் பகிர்ந்துள்ள அவர், திருமணம் முடிந்துவிட்டதா?, எப்போது கல்யாணம்? இல்லவே இல்லை. இது ஒரு படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிலளித்திருந்தார் .

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by CineTime (@cinetimee)

Comments are closed.