பி ரபல நடிகை சித்ராவை உ ட ல் ரீ தியாக துன் புறுத் திய ஹேமந்த்..!! பல பெ ண்களுடன் தொடர்பு..!! உ ண்மைகளை உடைத்த 10ஆண்டுகால நண்பர்..!!

சின்னத்திரை நடிகை சித்ரா த ற் கொ லை செய்துகொண்ட விஷயம் இந்திய சினிமா ரசிகர்களை மட்டுமின்றி தி ரை யுலகி னர்களை யுமே அதி ர்ச் சியில் ஆழ்த்தியிருந்தது. இவரின், த ற் கொ லை க்கு காரணம் முழுக்க முழுக்க கணவர் ஹேம்நாத்தே காரணம் என வி சா ர ணை யில் தெரியவந்தது. இதையடுத்து, சித்ராவின் ம ர ணம் தொடர்பான வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஹேமந்த் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்று கூறி ஹேமந்தின் நண்பரான காஞ்சிபரத்தை சேர்ந்த சையத் ரோகித் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.மேலும், சித்ராவின் ம ர ண ம் தொடர்பான வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஹேமந்த் மனு தாக்கல் செய்திருந்த நிலையில். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்று கூறி ஹேமந்தின் நண்பரான காஞ்சிபரத்தை சேர்ந்த சையத் ரோகித் என்பவர் இடையீட்டு ம னு தாக்கல் செய்து ள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சித்ரா மற்றும் ஹேமந்த் குறித்து பல தகவல்கள் தெரிந்த என்னை கா வல் துறையி னர் வி சார ணை க்கு அழை க்கவி ல்லை என்று தெரிவித்துள்ள அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சித்ரா ஒருவருடன் நடனமாடியது தொடர்பாக அவர்களுக்குள் ச ண் டை ஏற் பட்டு ள்ளதாக கூறி யுள் ளார். சித்ரா ம ர ண மடை ந்த அன்று ஹேமந்த் தனது நண்பர் ஒருவருடன் பேசிய ஆடியோ வெளி யாகி யுள்ளது. அந்த ஆடியோவில், ஆமா செல்லக்குட்டி பிரமிஸ் பண்ண மாதிரி இன்னைக்கு அவன் கூட ஃபேர் டான்ஸ் எல்லாம் ஆடல இல்ல அப்படின்னு கேட்டேன்.  அப்போ அவ ஆடினேன்னு சொன்னால், எனக்கு கண்ணே கலங்கிடுச்சி. ஏண்டி! இப்படி பண்றன்னு சொன்னேன்.

வெளிய த ம் அடிக்க போனேன் வந்தேன், ஏதோ ஒரு மாதிரியே உட் கார்ந் துக்கிட்டு இருக்கா? வெளிய புல்வெளி மாதிரி இருக்கும் அங்க உட் கார்ந்து கூப்பிட்டேன். வா சித்துன்னு… இதோ வர்றேன்னு சொன்னவள் டக்குன்னு க தவை மூடிட்டால். தி றக்கவே இல்ல. ஜன்னலை தட்டிப் பார்த்தும் தி றக்கல. அப்புறம் போய் ரூம் சாவி வாங்கிட்டு வந்து தி ற ந்து பார்த்தால் என் க ண் ணு முன்னாடி தொ ங்கு றாடா.?  என பேசியிருப்பது பதிவாகியுள்ளது. இதன் மூலம் சித்ரா வேறு ஒரு நடிகருடன் நட னமா டியதால் ஹேமந்துடன் பி ரச்ச னையா னது தெரி யவந்து ள்ளது.

இதனிடையே தொடர்ந்து நண்பர் அளித்து வரும் தக வலில், பல அ திர்ச் சியூட் டும் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.அதில், அவர் கூறியதாவது, ஹேம்நாத் மற்றும் சித்ரா இடையே ஆரம்பத்தில் இருந்தே பிர ச்சி னை நடக்கும். சித்ராவை அடித்து ரொம்பவே துன்பு  றுத்துவான். சந் தேகம் பிடிச்ச சை க்கோ அவன். அவன் பத்து வருஷமா தெரியும்  எவ்வளோ ப்பொ ண்ணு ங்க ளோட பழ க்கம் இருக்கு அவனுக்கு.  ஆனா சித்ராவிடம் தான் ரொம்பவே நெரு க்கம் ஆனான்.மேலும், சித்ராவிடன் ச ண் டை ஏற்பட்டால், அடிக்கலாம் மாட்டேன்.. கையால் பூறுவான்..

கடிப்பான்.சித்ரா இ றந்த அப்போ கழு த்தில காயம் பட்டது எல்லாமே அவனோட நகம் பட்டு கீறியது தான்.இதன்பின், என் ம னை வியும் டாக்டர் என்பதால், சித்ராவின் Virginity Test- எடுப்பது எப்படி என்பதை பற்றி யெல் லாம் என் ம னைவி யுடம் கேட்டு ள்ளான். அப்புறம் குடி ச்சிக் கிட்டே இருப்பான், அ சிங்க அ சிங் கமா சித்ராவிடம் பே சுவான்.  அவன வெளியேவிட்டாவே இன்னும் இதவிட மோ சமா பண்ணுவான். ஷூட்டிங் டைம்ல சித்து லேட் ஆனா கால் பண்ணி மி ரட் டுவான். யா இப்படி பண்ற கேட்டா கார் கதவை உ டைப் பான். அதுக்கு அப்புறம் நாங்க எல்லாம் ஒரு டைம் ஏற்காடு போனோம்.

அப்போ சித்துக்கு ஒருத்தர் போன் பண்ணி அவனபத்தி எல்லாத்தையும் சொல்லி இருக்காங்க, ஆனா ஹேம்நாத் அப்பவே கேட்டு யார் அவனுலாம் பேசி இருக்கான்.உடனே அப் செ ட்டா இருந்தவங்க விடு நான் பாத் துக்கி றேன் உன்னை பத்தி தெரியும் என சமா தான ப்ப டுத்தி இருக்காங்க. அது எல்லாம் அவனுக்கு தெரியாது.இதெல்லாம் தாங்கி கிட்டது உ ண்மை யா ல வ் பண் ணிட்டோ ம்னு சித்து தா ங்கிட்டா ங்க.. ஹேம்நாத்தின் அப்பாவுக்கும் இவன பத்தி எல்லாம் தெரியும்.. ஒரு டைம் என் முன்னாடியே இப்போ எந்த பொ ண் ணோட சுத்திட்டு இருக்க எல்லாம் கேட்டு இருக்காங்க.. ஆனா என பல உ ண்மை களை உடை த்து ள்ளார்.

Comments are closed.