டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா.? இன்ப அதி ர்ச் சியில் ரசிகர்கள்..!! தீ யாய் ப ரவும் புதிய த கவல் இதோ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு பல போட்டியாளர்கள் வெளியான போனாக்கள். அதனை தொடர்ந்து நேத்து பிக் பாஸ்இன் இறுதி நாள் இந்த நாளுக்காக பல பேர் எதுபர்த்து கொண்டு இருந்தார்கள். தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்ததை போன்றே டைட்டில் வின்னர் ஆரிக்கும் பிக்பாஸின் விருது கொடுக்கப்பட்டது. மோட்டிவேட்டர் ஆரி என்ற விருது ஆரிக்கு வழங்கப்பட்டது. மேலும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு பரிசு தொகையாக 50 லட்சம் ரூபாய் அவருக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் போடும் ஓட்டுக்கள் தான் அந்த ஒரு வெற்றியாளரை தீர் மானி க்கப் போகிறது என க மல் அழு த்த மாக அன்றே சொன்னபோதே ஆரி தான் என்று முடிவாகி விட்டது. அதன்பிறகு இரண்டம் பரிசு ரன்னர்-அப் ரியோவா.? அல்லது பாலாவா.? என்கிற குழப்பங்கள் மக்கள் இடியே கடைசி நேரம் வரை இருந்தது.அதன் பிறகு  நீடித்த நிலையில் இரண்டம் பரிசு பெற்றார் பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப்பாக தேர்வானார். இந்நிலையில் ஆரி ரசிகர்கள் வெ ற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Comments are closed.