பிக்பாஸ் வீட்டுக்குள் ஏன் மீண்டும் வர வில்லை தெரியுமா.? சுரேஷ் சக்ரவர்த்தி கொடுத்த அ தி ரடி ப தில்..!! கடும் அ தி ர்ச் சியில் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார்.மேலும் இந்த வீட்டில் பல சண்டைகள் வந்தனர் அதன் பிறகு எல்லோரும் சமாதனம் ஆனார்கள்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 13 வாரங்களை கடந்து 14 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி அர்ச்சனா,அனிதா,ஆஜீத் வெளியேறி இருந்தார்.பிக் பாஸில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் க டுமை யான மு றையில் ந டை பெற்று வந்தது. அதனை தொடர்ந்து இந்த வாரம் ஷிவானி அவர்கள் வெளியே போனார்கள்.

பிக்பாஸ் வீட்டுக்குள் வராதது குறித்து சுரேஷ் சக்ரவர்த்தி பதில் கொ டுத் துள் ளார். பிக்பாஸ்-ல் இருந்து வெறியேறிய அர்ச்சனா, நிஷா, ரமேஷ், ரேகா உள்ளிட்டோர் சர்ப்ரைஸ் வி சிட் கொடு த்துள் ளனர். இந்நிலையில் ஏன் இதில் சுரேஷ் சக்ரவர்த்தி வ ரவில் லை என்று ரசிகர்கள் ச மூ க வ லைத ளங்க ளில் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து சுரேஷ் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பதில் கொடு த்துள்ளார். எனக்கு எந்த அ ழைப் பும் வ ரவி ல்லை. அழைப்பே வராமல் நான் எப்படி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல முடியும்” என அவர் தெ ரிவித் துள் ளார். இதனை பார் த்த ரசிகர்கள் அ தி ர்ச் சியில் ஆட்டி ப்போயுள் ளனர்.

Comments are closed.