ரெட் கார்டு மட்டுமல்ல ‘பாலாஜிக்கு’ இதையும் பண்ணுங்க – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!! அப்படி என்ன நடந்தது பாருங்க..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார்.கடந்த சில் நாட்களாக பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு ச ண் டை யும் இல்லாமல் இருந்தனர். தற்போது பழையபடி வீட்டில் இருவரும் மோ தி கொண்டனர். மேலும் கடந்த பல வாரங்களாக அ மை தியாக இருந்த பாலாஜி த ற்போது மீண்டும் ப ழை யபடி திரும்பி விட்டார்.

நேற்று முன்தினம் இதற்கு முன் டைட்டில் வென்ற அனைவரும் கடலை சாப்டாங்க என கருத்து தெரிவித்து இருந்தார் பாலாஜி அவர்கள். மேலும் ஆரி டைட்டில் வின் பண்ணா நான் ரொம்ப வருத் தப்படு வேன் என்றும் ஷிவானியிடம் தெ ரிவி த்தார். இதனால் இந்த வாரம் ச ண்டை கள் இருக்கலாம் என்ற எ திர் பார் ப்பு இருந்தனர். அதே போன்று பிக் பாஸ் வீட்டில் நேற்று ச ண்டை வந்து  நிறைவேறி விட்டது.

மேலும் இந்த வாரம் முழுவதும் சுவாரஸ்யம் கு றை வாக இருந்த இருவரை நாமினேட் செய்யுமாறு பிக்பாஸ் போட்டி ஆளர்கள் இடம்கூறினார்கள். அதனால் முதலில் ஆரி எழுந்து பாலாஜி பெயரை சொ ன்னா ர். அவர் அதற்கான கா ரண ங்களை சொல்லும் போதே பாலாஜி இடையில் பேசினார் அதற்கு பிறகு ஒரு கட்ட த்தில் ஆரி டெ ன்ஷ னாகி விட்டார். அங்கேயே இருவரும் அதிகமாக பேசி முட்டி க்கொண் டனர்.

அதன் பிறகு ஆரி மற்றும் பாலாஜி அவர்கள் இருவரும் க டைசி யில் ஜெ யிலு க்கு போகும்படி நேர்ந்தது. அங்கு போனதும் சும்மா இருக்காமல் ஜெயிலுக்கு சென்றும் இரு வரு க்கும் இடையில் வா க்கு வாதம் ஆரபித்தனர். அதில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் க ண்ட படி ஆரியை தி ட்டி த்தீர் த்து மைக்கையும் க ழட்டி உ டைத்து விட் டார்.

இதைப்பார்த்த மக்கள் மற்றும் பிக் பாஸ்  ரசிகர்களும் கூட பாலாஜிக்கு கண்டிப்பாக ரெட் கார்டு கொ டுத்து வெளியில் அனுப்ப வே ண்டும் என ச மு க வ லைத ளங் களில் க ருத்து தெரி வித்து வருகி ன்றனர். மேலும் குறும்படம் போட வேண்டும் எனவும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கோ ரிக்கை கள் எழுந்துள்ளன.மேலும் பிக் பாஸ் வீட்டில் அடுத்தது என்ன நடக்கும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் எதிர் பார்த்து கொண்டு இருகின்றனர்..

Comments are closed.