அடையாளமே தெரியாமல் மாறிய தாஸ் பட நடிகை..!! இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா.? இதோ நீங்களே பாருங்கள்..!!

நடிகை ரேணுகா மேனன் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நம்மள் என்ற மலையாளத் திரை ப்படத் தின் மூ லம் திரை ப்பட த்து றைக்கு அறி முக மான. தமிழ்த்திரையுலகில் நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு நீடித்த காலம், நடிகைகளுக்கு இருப்பதில்லை. ரஜினி, கமல், சத்யராஜ் என பலரும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இயங்கி வருகின்றனர். இன்றும் அவர்களுக்கு ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் நடிகைகளின் காலம் அப்படியானது அல்ல. அதிலும் தி ருமணம் முடிந்துவிட்டால் மார்க்கெட் டவுண் ஆகி விடுகி றார்கள். அப்படித் தமிழுக்கு வந்த வரவு தான் ரேணுகா மேனன்.

பரத் நடித்த பிப்ரவரி 14, ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். ஆனால் போதிய க வர் ச்சி காட்டாததால் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் கலிபோர்னியாவில் கல் யாண ம் செய்துகொண்டு செட்டிலானார். கலிபோர்னியாவிலேயே நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு சினிமா நடனமும், பா ரம் பர்ய நடனமும் தனித்தையே கற்று க்கொடு க்கப்ப டுகிறது.

தற்போது இவருக்கு இரண்டு பெ ண் கு ழந்தை கள் உள்ளனர்.அவர்கள் இருவருக்கும் ஒரே போல் உடை அணிவித்து இவர் அவர்களோடு எடு த்துக்கொ ண்ட புகைப்படம் இ ணைய த்தில் வை ரலா கி வருகிறது. கூடவே  நடிகை ரேணுகா மேனன் இப்படி ஆளே மாறிட்டாரே எனவும் க மெண்ட் செய்து வரு கிறா ர்கள் நெட்டிசன்கள்.இதோ அவரின் தற்போதைய நிலை நீங்களே பாருங்கள் எப்பிடி இருகங்கனு..

Comments are closed.