ரசிகர்களின் மனதில் பாலை ஊற்ற க வ ர்ச்சியில் இறங்கிய மம்தா மோகன்தாஸ்!!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு ஆள் அடையாளம் தெரியாமல் போ னவர்கள் பலர் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் விஷாலுடன் சிவப்ப திகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜயுடன் த டையற தா க்க உட்பட பல தமிழ் படங்களில் மம்தா மோகன் தாஸ் பு ற்றுநோ ய் காரணமாக சிகி ச்சை பெற வே ண்டியதன் காரணமாக சினிமாவில் இருந்து ஒது ங்கியி ருந்தார்.தற்போது, பு ற்றுநோ யில் இருந்து முழுதும் குணமாகி மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொ டுக்கவுள்ளார். அ றிமுக இயக்குனர் ஆகாஷ் ராம் இயக்கும் ஊ மை விழிகள் என்ற படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடிக்க வுள்ளார் மம்தா மோகன் தாஸ்.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கப் போ கிறேன் என்று மம்தா மோகன் தாஸ் தனது இன்ஸ்டாகிராமில் ப திவிட்டுள்ளார். ஏற்கனவே, நிறைய தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் இயக்கி நடிக்கும் உள்ளே வெளியே-2 விலும் மம்தா மோகன் தாஸ் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில்  தடம் பதித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Mamta Mohandas (@mamtamohan)

Comments are closed.