ம னை வி மேல் சந் தேக ப்பட்டு 17ஆண்டுகளாக பீரோவில் ஒளி ந்து வே வு பார்த்த கணவர்..!! இறுதியில் காத் திருந்த அ திர் ச்சி த கவல்..!!

மனைவி மீது ச ந்தேக பட்டு வீட்டு அல மாரியில் ஒ ளிந்து வே வு பார்க்கும் கணவரை கண் டுபிடித் ததால் அ டித்து து ன்பு றுத்திய ச ம் பவம் அ திர் ச்சியை ஏற் படு த்தி யுள்ளது. பெங்களூரின் மகாதேவபூர் பகுதியில் வசிக்கும் 45 வ யதான பா து காப்பு நிறு வன த்தின் ஊ ழியர் ஒருவர் தான் ம னை வியுடன் 17 ஆண்டுகளாக ச ந்தே கத்துடன் வா ழ்ந்து வந்து ள்ளார். மேலும் கணவன் மற்றும் பா திக் கப்பட்ட அவரது ம னைவி கடந்த 2002 ஆம் ஆண்டு நண் பர் களாக பழகி பின் தி ருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஒரு வருட காலம் ச ந்தோ ஷமாக சென்ற அவர்களின் க ல்யாண வா ழ்க்கை அதன்பின் ஒரு சி றை போல் மாறியது என்றே சொல்லலாம். பா து காப்பு து றை யில் ப ணிபுரியும் அவர் தனது ம னை வியின் மீது ச ந் தேகம் அடைந்து பல கொ டுமை களை செய்ததாக கூறப் படு கிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தை களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பணிக்கு செல்லாமல் 38 வயதான ம னை வியை வீட்டின் அ லமா ரியில் ஒளிந்து கொண்டு வே வு பா ர்ப் பதையே ஒரு தொ ழிலாக கொண் டுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக தனது க ணவர் தன்னை உ ளவு பார்க்க அ டிக்கடி அலு வலக த்தைத் த விர்த்து வருவதை அறிந்த ம னைவி பொ லி சில் பு கார் அளி த்து ள்ளதோட. மேலும் தனது க ணவர் ஒரு மன நோ யாளி எனவும் குறி ப்பிட் டுள்ளார்.

இதற்கு முன்பு சித்த ப்பிரமைக்கு சி கிச் சை அளிக் கப்ப ட்டபோது, அவர் தனது குடு பத்தி னரிடம் அன்பானவராக இருந்தார் எனவும், ஆனால் பின்னர் தி டீ ரென்று சி கிச் சையை நிறு த்திய பிறகு இவ்வாறான செயல்களில் ஈடு பட் டதாகவும் தெரி வித் துள்ளார்.மேலும் பல ஆண்களுடன் தன்னை இ ணைத்து ச ந்தே கப்படு வது மட்டுமின்றி, செய்தித்தாள். பால் போடுபவர்களிடம் ச ண்டையிட்டதுடன், கண்மூடித்தனமாக தா க்கிய தாகவும், தன்னை கொ லை செய்ய ச தி செய்வதாகவும் கூறியுள்ளார் அவரது மனைவி.

Comments are closed.