சித்ராவின் த ற்கொ லைக்கு முன் அம்மா சொன்னது என்னவென்று தெரியுமா.? வி சார ணையில் வெ ளிவந்த அ திர் ச்சி த கவல்..!!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான். இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது. அந்த வகையில் சீரியல் நடிகை சித்ரா தூ க் கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டது தொட ர்பாக பல் வேறு சர் ச்சை கள், தினந் தோறும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதனால், போ லீசா ர் சித்ராவின் கணவர் ஹேமந்த், உறவினர்கள், நண்பர்கள், சக நடிகர், நடிகைகளிடம் தீ விர மாக வி சார ணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சித்ராவை ஹேமந்த் தான் அ டித்து கொ ன்று விட்ட தாக அவருடைய தா யார் குற் றச் சாட் டி வந்த நிலையில், பி ரேத பரி சோத னை அறி க்கையில் சித்ரா த ற்கொ லை தான் செய்து கொண்டார் என்பது உறுதியானது அந்த தகவல் வெளியானது. இதையடுத்து, சித்ராவின் ம ர ண வழக்கை த ற்கொ லை வழ க்காக பதிவு செய்துள்ள போ லீ சார்.

அவரை தற் கொலை க்கு தூ ண்டி யது யார்.? த ற்கொ லைக் கான கா ரணம் என்ன.? என பல் வேறு கோ ணங்க ளில் வி சாரி த்து வருகின்றனர். இதன்பின்னர், சித்ராவின் செல்போனைக் கைப்பற்றி ஆ ய்வு நடத்திய போ லீசா ருக்கு பல தி டுக் கிடும் வி ஷயங்கள் சிக் கியு ள்ளது. அதாவது சித்ராவின் வாட்ஸ் அப் மெசெஜ்களில் பல டெலிட் செய்யப்பட் டுள்ளது கண்ட றியப்ப ட்டுள்ளது.

மேலும், சித்ரா தற் கொ லைக்கு முன்னதாக கடைசியா செல்போனில் அவருடைய அம்மாவுடன் பேசி யிருக்கிறார். அப்போது சித்ராவின் தாயார் விஜயா அவர்கள் ஹேமந்தை விட்டு பிரிந்து வந்துவிடும் படி அழு த்தம் கொ டுத் ததாக கூற ப்படு கிறது. ஹேமந்தும் சித்துவின் அம்மா விஜயாவும் கொடுத்த ம ன உ ளை ச்சலே அவருடைய தற் கொ லை க்கு கார ணம் என போ லீ சார் ஏற்கனவே தெரி வித்து ள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தி ருமண மான 2 மாதங்களிலேயே சித்ரா இற ந்து ள்ள தால் ஆர்.டி.ஓ விசா ரணை க்கும் உத்த ரவிடப் பட்டிரு ந்தது. அந்த வகையில் இன்று ஆர்.டி.ஓ தன்னுடைய வி சாரணை யை துவங்கியது. முதல் கட்டமாக சித்ராவின் பெற்றோர், உறவினர் என அனைவரிடமும் வி சார ணை மேற் கொள்ளப் பட்டது. இதில் ஆர்.டி.ஓ வி சார ணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் தாய் விஜயா, எனக்கும் எனது மகளுக்கும் இடையே எந்த பிர ச்சி னையும் இல்லை என்று கூறியுள்ளார்.

நான் அவருடன் ச ண்டை யிடவி ல்லை. எனது மகள் இ றப்ப தற்கு முன்னர் என்னிடம் போனில் பேசினார். சித்ராவின் தற் கொலை க்கு ஹேம்நாத் தான் காரணம் என்று அவருடைய தாயார் கூறியுள்ளார். ஆர்.டி.ஓ. வி சாரணை யில் அனைத்து வி வரங்க ளையும் கூறியுள்ளோம். எந்தவொரு தாயும் மக ளின் த ற்கொ லை க்கு கா ரணமாக இருக்க மாட்டார்”என்று கதறி அழுதபடியே கூறியுள்ளார்.

Comments are closed.