சித்ராவின் த ற்கொ லை வழக்கில் அ திர டி திருப்பம்..!!கணவர் ஹேம்நாத் தி டீ ரென்று கை து..!! போ லீசா ர் வெளியிட்ட அ திர் ச்சி த கவல்..!!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான். இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது.அதன்பிறகு சின்னத்திரை நடிகை சித்ரா தற் கொ லை செய்துகொண்ட சம் பவ ம் திரை யுலகின ர்கள் மட்டு மின்றி ரசிகர்களையும் பெரும் அதி ர்ச்சி யுள்ளா க்கியது. இவரின் தற் கொ லை குறித்து போ லீ ஸ் வி சா ர ணை நடந்த நிலையில், பிரேத பரி சோத னையின் முடிவில் அவர் தற் கொ லை செய்து கொண்டது உறு தியானது.

இதனையடுத்து, சித்ரா த ற்கொ லை செய்து கொண்ட வி வகார த்தில் அவரது கணவரிடம் 6 நாட்களாக போ லீசா ர் வி சா ரணை மேற் கொண்டு வந்தனர். அதில் கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் தாய் விஜயா ஆகியோர் அளித்த அழுத்தம் கா ரணமாக அவர் தற் கொ லை செய்து கொண்டதாக போ லீ ஸ் வி சார ணை யில் தெரியவந்த தகவல் ஆகும்.

மேலும், ஏற்கனவே ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடமும் போ லீசா ர் வி சார ணை மேற்கொண்டு வந்தன. இந்த வழக்கு ஆர்.டி.ஓ. வி சார ணைக்கு உத் தரவிட ப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ வி சார ணையை நடத்தினார்.

இந்நிலையில், த ற்கொ லைக்கு தூண் டியதாக சித்ரா கணவர் ஹேம்நாத் அதி ரடி யாக கை து செய்ய ப்பட்டு சி றை யில் அடைக்க ப்பட்டு ள்ளார். மேலும் அவரிடம் தீ விர வி சார ணை யும் நடைப்பெற்று வருகிறது. மேலும் பல உண்மைகள் போ லீஸ் வி சார ணையில் தெரிய வரும் என்று தகவல்கள் வந்தன. அந்த வகையில், டிவி சீரியல் ஒன்றில் சித்ரா நடித்த காட்சி ஒன்று, ஹேம்நாத்திற்கு பி டிக்கா மல் இருக்க, சம்பவ தினத்தன்று இருவருக்கும் சிறிய பிர ச்ச னை ஏற் பட்டு ள்ளது.

அது மட்டு மின்றி இ றந்த நாளில், ஹேம்நாத் சித்ராவை கீ ழே தள் ளிவிட்டு ள்ளதாக உதவி ஆணையர் Sudarshan பி ரபல ஆங்கில ஊ டகம் ஒன்றிற்கு தெரி வித்து ள்ளார். இதை எல்லாம் வைத்து, வி சாரண யில் சக நடிகர்கள் கூறிய தகவல்கள் என அனைத்தையும் வைத்து, சித்ராவை தற் கொ லைக்கு தூ ண்டிய தாக கூறி, ஹேம்நாத்தை போ லீசா ர் அதி ரடி யாக  கை து  செய்து ள்ளனர். அவர் மீது ஐபிசி பிரிவு 306 இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.