உ யிரி ழந்த நடிகை சித்ராவின் கடைசி ஆசை..!!சித்ராவின் கடைசி வீடியோ பதிவு வெளி யாகி யுள்ளது..!!சித்ராவின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டது..!இதோ நீங்களே வீடியோவை பாருங்கள்..!!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான். இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது.

அண்மையில் சித்ராவுக்கு சொந்த தொழில் செய்யும் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை கூடிய விரைவில் எடுத்து வைக்கிறார் சித்ரா. இந்த இடத்திற்கு சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. விடாமுயற்சி, அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் திறமையே காரணம்.

சித்ரா ஆர ம்பத்தில் கு டிசை வீட்டில் இருந்ததாகவும் பிறகு குடிசை மாற்று வாரியம் மூலமா அரசா ங்கத்தி லிருந்து வீடுகட்டிக் கொடுக்கப்பட்டு அந்த வீட்டில் இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்போது சொந்தமாக வீடு கட்டி தனது பெற்றோர்களுடன் வாழ்ந்த நிலையில். இவர் முதன்முதலாக மக்கள் தொலைக்காட்சியில் தான் வேலை செய்தார்.

அதன்பிறகு தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந் துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமந்த்திடம் தான் குளி க்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் க தவை தட்டியதாக்வும் ஹேமநாத் தெரிவித்து ள்ளார்.

கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறை யில் உள்ள மி ன்வி சிறியில் பு டவை மூ லம் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து நசரத் பேட்டை பொ லி சார் வி சா ர ணை நடத்திவருகின்றனர்.மேலும் குடுபத்தினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அ திரி ச்சி அடைதுள்ளார்கள்.

இந்நிலையில், சித்ரா தன்னுடைய ஆ சை குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், நான் நடிகர் விஜயை என் திரு மணத்திற்கு அழைக்க வேண்டும், அது தான் என்னுடைய ஆசை, அதன் காரணமாகவே நான் அவரை இதுவரை நேரில் சென்று பார் க்க வில்லை என்று கூறியுள்ளார்.இதை கேட்ட பலரும் கண்ணீர் விட்டு ஆளுதனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..

Comments are closed.