பி ரபல சின்னத்திரை பாண்டியன் ஸ்டோர் நடிகை சித்ரா தி டீரென்று தூ க்கி ட்டு த ற்கொ லை..!!அ திர் ச்சி அடைந்த திரையுலகம்..!!க ண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். அண்மையில் சித்ராவுக்கு சொந்த தொழில் செய்யும் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு விஜய்டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ரா ஹோட்டல் அ றை யி ல் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டார்.

விஜய்டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற க தாப்பா த்திர த்தில் நடித்தவர் சித்ராவுக் வயது 29 தான் ஆனது. இவர் இன்று 09.12.20-ம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார்.

தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமந்த்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் க தவை தட்டியதாக்வும் ஹேமநாத் தெரிவித்து ள்ளார்.

கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறை யில் உள்ள மி ன்வி சிறியில் பு டவை மூ லம் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து நசரத் பேட்டை பொ லி சார் வி சா ர ணை நடத்திவருகின்றனர்.மேலும் குடுபத்தினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அ திரி ச்சி அடைதுள்ளார்கள்..

Comments are closed.