நடிகை லட்சுமி நியாபகம் இருக்கா.?67 வயதில் முடி நரைத்து எப்படி இருக்கிறார்.?பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!!இதோ நீங்களே பாருங்கள்..!!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை லட்சுமி. இதுவரை பல நூறு படங்கள் நடித்துள்ளார் நடிகை லட்சுமி. இவர் நடிப்பில் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் இவருக்கு மேலும் பு கழ் சேர் த்தது. நடிகை லட்சுமி தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலை க்காட்சித் தொகு ப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையு லகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர். அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும் தாய் குமாரி ருக்மணி இருவருமே திரைத்துறையில் பணி யாற்றிய வர்கள். தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு ச மூக பி ரச்சி னைகளை அலசும் திரைப் படங்களை தயாரிக்கவும் செய்தார்.

லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது. 1977-ம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற எழுத்தாளர் செயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக் கப்பட்ட தமிழ் திரைப்ப டத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

1980-களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்த போது துணை நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவ ர்ந்தார். 400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர்.

நடிப்பதோடு சமூக பி ரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது. சின்னத் திரையிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற இரட்டைக்காட்சியில் தமது முத்திரையைப் பதி த்தார். ச மூக பி ரச் சினைக ளையும் தனிமனித அவல ங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது.

தற்போது கன்னட சுவர்ணா தொலைக்காட்சியில் எது கதே அல ஜீவனா எனும் இரட்டைக்காட்சியை நடத்தி வருகிறார். நடிகை லட்சுமிக்கு இப்பொழுது 67 வயதிலும் முடி தான் நரைத் திருந்தாலும் இன்னும் கம்பீர முடன் இருக்கிறார். நீண்ட நாள் கழித்து லட்சுமியை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அ திர் ச்சி கலந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Comments are closed.