கா தல் திரைப்படத்தில் நடித்த இந்த பையன் இவ்வளவு பெ ருசா வளத்துடா..!!சினிமா வாய்ப்பில்லாமல் த விக்கும் அருண்குமார்..!!இதோ நீங்களே பாருங்கள்..!!

நம் எல்லோருக்கும் கா தல் தோ ல்வி என்றாலே அன்று முதல் இன்று வரை நம் நினைவுக்கு வருவது கா தல் திரைப்படம் தான். கா தலிப்ப வர்களின் மனதில் ஒருவித அ ச்ச த்தை உண் டாக்கும் வகையில் அமைந்த படம் தான் கா தல் திரைப்படம். அந்த வகையில் கா தல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில்  அறிமுக மானவர்தான் அருண்குமார். அந்த படத்தில்  கதா நாயக னாக நடித்த பரத் இந்த படத்தில் பைக் மெக்கானிக் ஷாப் ஒன்றை நடத்தி வந்தார். அதில் பரத்திற்கு உதவி செய் பவராக வருபவர் தான் அருண்குமார். அப்படத்தின் ஒரு சிறிய காமெடி நடிகராக நடித்து ள்ளார்.ஆனால் அவர் படத்தின் முழு காமெடியனாக நடித்துள்ளார் அருண்குமார்.

அவர் கூல்டிரி ங்ஸில் மூ த்திர த்தை கலந்து பரத்தின் நண்பருக்கு கொ டுப்பது அனை வருக்கும் பி டித்த ஒரு காமெடி ஆகும்.  இதை  போன்ற பல காமெடிகளில் கல க்கிய அருண்குமார் கா தல் படத்தில் நடித்துள்ள. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்த உனக்கும் எனக்கும் படத்தில் நடித்துள்ள. அதன்பின் 3 வருட பிறகு காதல்னா சும்மா இல்லை என்ற திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக தோற்றமளித்தார் அருண்குமார். அதனைத்தொடர்ந்து ஏலமாரி  என்ற திரைப்படத்தில் மெயின் காமெடியனாக நடிக்கும் பொது அதைப்பார்த்த வெற்றி அந்த படத்தின் மூலம் கிடைக்கவில்லை.

அதன்பின் சினிமாவை விட்டு அருண்குமார் அவருடைய சொந்த ஊரான தூத்துக்குடியில் சுய தொ ழில் ஒன்றை செய்து கொண்டு வருகின்றார். இவர்கள் புகைப்படம் தற்போது சமூக வ லைத் தளங் களில் வை ரலாக கொண்டுவருகின்றது. அதில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக இணைத் துள்ளோம். மேலும் கா தல் திரைப்படத்தில் நடித்த மற்றொரு காமெடி நடிகர் சுகுமார் இன்னும் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக் ஒரு விசையம் ஆகும்.

Comments are closed.