பு யல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு..!! தலைக்தெறிக்க பதறி ஓடிய போட்டியாளர்கள்..!! பிக்பாஸ் தொடருமா?

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது 50 நாட்களை கடந்து கால் சென்டர் டாஸ்கில் சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது.

இதையடுத்து, வங்க கடலில் உருவான புயலானது சென்னையை கடந்த இரண்டு நாட்களாக புர ட்டி போட்டு ள்ளது. எங்கு பார்த்தாலும் வெ ள்ளம் சூழ்ந்து, வீடுகள், வாகனங்கள் மூ ழ்கி மக் கள் சிரமத்திற்கு உள்ளா கியு ள்ளனர். இந்த நிலையில் சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்தி லிருக்கும் பிக்பாஸ் வீட்டை வெ ள் ளம் சூழ் ந்துள்ளது.

இதில், வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் முழுக்க இடு ப்பளவு தண் ணீர் பு குந்து விட்டதாம். மேலும், செம்பர ம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பின் அருகில் இருக்கும் பிக்பாஸ் வீட்டிலும் சில அசா தராண சூ ழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பதறிய போட்டியாளர்கள் “நாங்க ஷோவிலிருந்தே வெளியேறிக் கொள்கிறோம். ஆளை விட்டுடுங்க” என்றே கூறியுள்ளனர்.

இதன்பின்னர், சேனல் துரிதமாகச் செயல்பட்டு பூந்தமல்லியில் அமைந்திருக்கும் பி ரபல தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களைத் தங்க வைக்க முடிவு செய்தது. அதனைத்தொடர்ந்து, நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் போட்டியாளர்கள் அத்தனை பேரும் பத் திரமாக நான்கு வாகனங்களில் அதி தீவிரப் பாதுகாப்புடன் அந்த ஹோட்டலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்டி ருக்கிறா ர்கள்.

நேற்று இ ரவு முழுக்க அந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்தனர் போட்டி யாளர்கள். தற்போது தண் ணீரை வெளி யேற்றும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த வேலைகள் முடிவடைந்தால் போட்டியாளர்கள் இன்று இ ரவு மறு படியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.