குடும்பத்துடன் சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்ட புகைப்படம்..!! கொ ரோனா காலத்தில் இதெல்லாம் தேவையா? கொதிக்கும் நெட்டிசன்கள்..!!

செந்தில்கணேஷ்.சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில்கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர்.நாட்டுப்புற பாடல்களை எழுதி பாடுவதில் வல்லவர்களான இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.கடைசியில் நிகழ்ச்சியில் முதல்பரிசையும் செந்தில்கணேஷ் வெல்ல, சின்ன மச்சான் பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பினர். இதேவேளை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாட்டுபுர பாடல்களை மக்கள் மத்தில் மீண்டும் கொண்டு சென்று புதிய மாற்றத்தினை ராஜலட்சுமியும் அவரது கணவரான செந்திலும் ஏற்படுத்தினர் தற்போது, அவர்களுக்கு சினிமாவில் பாட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்றும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது தனது சமூ கவலைத் தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் தற்போது ப ய ங் கர மாடர்னாக மாறி அசத்தி வருகின்றனர்.  எப்பொழுதும் புடவையில் அ சத்தும் ராஜலட்சுமியை மா டர்னாக அவ தானித்த ரசிகர்கள் அதி ர்ச்சி யில் ஆழ்ந்தனர்.  இதனைத் தொடர்ந்து இருவரும் குடு ம்பமாக சேர்ந்து திருச்செந்தூர் சென்றுள்ளனர்.  இந்த புகைப்படத்தினை சமூ கவலைத்த ளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் குடும்பமாக சேர்ந்து திருச்செந்தூர் சென்றுள்ளனர். இந்த புகைப்படத்தினை சமூக வலைத்த ளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை அவதானித்த ரசிகர்கள் அவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இருந்தாலும் கொரோனா நேரத்தில் இப்படி தைரியமாக இம்மாதிரியான தளங்களுக்கு சென்றுள்ளது பேச்சுப் பொருளாக இருக்கின்றது.

Comments are closed.