திருமணம் செய்யாமல் வா ழ்வை வீ ணாக்கி ட்டியே என வருத்தப்பட்டாங்க..!! இ லங்கை த மிழர் நலனுக்காக வாழ்வை அர்பணித்த பெண்..!!

தமிழ கத்தில் கிறிஸ்டினா என்ற பள்ளி தலைமை ஆசிரியை இ லங்கை த மிழ் பிள்ளைகள் மற்றும் த மிழக மாணவ, மாணவிகளுக்காக தன் வா ழ்வை யே சே வையாக அமைத்து கொண்ட வி தம் பெரும் பா ராட்டுக ளை பெற்றுள்ளது. கரூரில் உள்ள அ ரசு உத விபெறும் தொடக்கப் பள்ளியின் த லைமை ஆசிரியை கிறிஸ்டினா (53). இவர் தான் பல இலங்கை தமிழ் பிள்ளைகள் உள்ளிட்ட பல மாணவ, மாணவிகளின் கல்வி கன வை நி னைவாக்க அயரா து உழை த்து வருகிறார். கிறிஸ்டினா கூறுகையில், 1997-ம் ஆண்டு ஆரம் பப்பள்ளி யில இடைநிலை ஆசி ரியராக நிரந்திர பணியில் சேர் ந்தேன்.அப்போது சில வருடங்கள் எனக்கு சம்பள மே தரப்ப டவில்லை. அந்த சமயத்தில் பேருந் துக்கு கூட பணமி ல்லாமல் இருந்திருக்கிறேன். என் நிலையை பார் த்து பேருந்து நடத் துனர்கள் அவர்கள் பணத் தில் டிக் கெட் கொடுப்பார்கள். இதை பார்த்து தான் உதவி செய்வதின் ஆ ழம் எனக்கு புரி ந்தது. பின்னர் 2015ல் அரசு உதவி பெறும் தொடக்கப் பள் ளிக்குத் தலைமை ஆசிரி யராக ப ணி யாற்ற தொடங்கினேன்.2004-ம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக வந்தப்போது, ஹெச்ஐவி பாசிட்டிவ் கா ரணமாக பாதிக்கப் பட்ட பெற்றோர்களின் பிள்ளை களை, மத்த பள்ளிகளில் சேர்க்காமல் விரட்டியடிப்பதைக் கேள்விப்பட்டேன்.

உடனே, அவர்களை தேடிப்போய் 13 பிள்ளை களை எங்க பள் ளியில சேர் த்து கொண்டேன். என் கல்வி பணி க்கு தடங்கல் வரக் கூடாது என்பதால் திரு மணம் செய்து கொள்ள வில்லை. தி ருமணம் பண்ணிக்காமல் வா ழ்க்கை யை வீ ணா க்கி வி ட்டா யே என ப லர் என்கிட்ட வரு த்தமாக கேட்பாங்க. தி ருமணம் செய்திருந்தால் 1,2 பிள்ளைகளுக்குத்தான் அம் மாவா இருந்திருப்பேன்.  இப்போது என் பள்ளியில் படிக்கிற 113 மாணவர்களுக்கும் நான் அம்மா.

 

கொ ரோனா லா க்ட வுன் சமயமான க டந்த ஏப்ரல், மே மாதத்தில் என் சம்பளமான 1,60,000 ரூபாயில் இல ங்கை தமிழர் முகாமில் உள்ள மக் களுக்கு தே வையான அரிசி, மளிகை சாமான்கள், நிவாரண பொருட் களை வழங் கினேன் என கூறியுள்ளார். கிறிஸ்டினா குறித்து நாடோடி மக்க ள் குழுவின் பிரதிநிதி ஜெயபால் கூறுகையில், அவர் எங்கள் மக் கள்கிட்ட தொடர்ந்து பேசி,

எங்கள் கு ழந்தைகளை அவங்க பள்ளி யில சேர்த்துப் படிக்க வெச்சாங்க. அதேபோல, ராயனூர் இல ங்கை முகாமில் உள்ள பிள்ளைகளையும் அவர்களின் பள்ளி யில சேர வைத்தார்கள். அதேபோல, முடிவெட்டாம போகும் மாணவர்களுக்கு, பள்ளி முடிஞ்ச மாலை நேரத்துல மேடமே முடிவெட்டி விடுவாங்க என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Comments are closed.