நாட்டாமை படத்தில் நடித்த டீச்சரின் த ற்போதைய நிலை தெரியுமா.? இந்த வ யதிலும் எப்படி இ ருக்காங்க பா ருங்க..!!

90 க்களில் மிகவும் பி ரபல மானவர்களில் ஒருவர் ராணி, இவர் 1992 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜ் நடித்து வெ ளியான வில்லுபாட்டுகாரன் என்ற தி ரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறி முகமானவர் நடிகை ராணி, இவர் முதன்முதலில் தெ லுங்கு சினிமாவில் த யாரிப் பாளராக தான் அ றிமுக மானார். அதன் பின்பு கங்கை அமரன் தமிழ் சினிமாவில் அ றிமுகப் படுத்தினார் அதனைத் தொடர்ந்து தமிழ் தெ லுங்கு ம லை யாளம் என பல மொழி களில் நடித்து வந்தார், பின்பு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெ ளியாகிய நாட்டாமை திரைப்படத்தில் டீ ச்சர்  க தாபா த்திரத்தில் நடித்து இ ளசுகளின் ம னதில் நீங்கா இ டத்தைப் பிடித்தார். முதலில் இந்த க தாபா த்திரத்தில் நடிப்பதற்கு ம று ப்பு தெ ரிவித்த ராணி பி ன்னர் படக்குழுவினர் வற் புறுத்தலால் நடிப்பதற்கு ஓகே கூறினார், இந்த க தாபா த்திரத்தின் மூலம் தான் ம க்களின் ம னதில் நீங்கா இ டத்தைப் பிடித்தார், இதை பலமுறை அவரே பே ட்டியில் கூறியுள்ளார், இன்றளவும் இவரை நி யாபகம் வைத்திருக்க ஒரே காரணம் இந்த படத்தில் நடித்த இந்த கே ரக்டர் தான். இவர் ‘நாட்டாமை’, ‘கா தல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’,  ‘நம்ம அண்ணாச்சி’,, ‘ஜெமினி’, ‘காதல் சடுகுடு’ போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் .இவர் கடைசியாக தமிழில் 2012 ம் ஆண்டு வெளியான ஊ லலலா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பிறகு, ஹீரோயின் க தாபாத்திரம் தனக்கு ஒத்து வரவில்லை என கி ளா மர் ரோலில் களம் இறங்கினார். அதன் பின்னர் தான் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்தில் ‘ஓ போடு…’ பாடல் ஆகியவற்றில் நடித்தார். பின்பு 1999 ஆம் ஆண்டு தி ருமணம் நடைபெற்றது ராணிக்கு அவரின் கணவரும் தெலுங்கு சினிமா உலகில் தயாரிப்பாளர். இவர்களுக்கு கா தல் தி ருமணம், தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் இருக்கிறார் அவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது படங்களை தயாரித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

தனக்கு தி ருமணம் ஆகி ஒரு பெ ண் கு ழந்தையும் உள்ள நிலையில், இனிமேல் கி ளா மர்  ரோல்களில் நடிக்க மா ட்டேன் என்று கூறி யுள்ளார். தற்போது குடும்ப வா ழ்க்கையில் ஈ டுப ட்டு வரும் நாட்டாமை டீ ச்சரின் தற்போதைய புகைப்படம் ச மூக வ லைத ளங்களில் வே கமாக ப ரவி வருகிறது.

 

Comments are closed.