திருமணம் முடிந்தவுடனே காஜல் அகர்வால் கணவருக்கு கொடுத்த அதிர்ச்சி..!!ஆறுதல் கூறும் நெட்டிசன்கள்.!அட பாவமே.!

திருமணம் முடிந்து இரண்டு நாளே ஆன நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூன் விஷயத்தில் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.பின்பு இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.

கடந்த வருடம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் இயக்குநர் நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதுஇந்நிலையில் காஜல் அகர்வால், கடந்த 30ம் திகதி திருமணம் செய்துள்ளார். பொதுவாக புதுமணத் தம்பதிகள் ஹனிமூன் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

ஆனால் நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூனை தள்ளிவைத்துவிட்டாராம். தெலுங்கில் உருவாகி வரும் ‘ஆச்சார்யா’ படத்தின் தெலுங்கில் பங்கேற்க உள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஹனிமூன் செல்ல அவர் திட்டமிட்டுள்ளாராம். ‘ஆச்சார்யா’ படத்தில் காஜல் அகர்வால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Comments are closed.