சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் ஹாட்..!! க வர்ச்சி காட்ட தொடங்கிய இளம் நடிகை..!-தரிசனர்த்திற்காக அழைமோதும் ரசிகர்கள்..!!

பொன்மகள் வந்தாள் என்ற தொடரில் நடிக்க தொடங்கிய ஆயிஷா தன் துறுதுறு  கதாப்பாத்திரத்தால் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தார் . இயக்குனருடன் ஏற்ப்பட்ட கசப்பு காரணமாக அந்த தொடரில் இருந்து நீங்கினார் . அதன் பின்பு மாயா என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் . அந்த தொடர் மக்களிடையே பெருமளவிற்கு இடம் பிடித்தது .அந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் அவர் பிரபல தொலைக்காட்சி தயாரிக்கும் சத்யா தொடரில் நடிக்க தொடங்கினார் . இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடிக்கிறார் . பெரும்பாலும் ஆண்களே பெண்ணாக நடிப்பர் ஆனால் இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் படி நடிக்கிறார்.

பொன்மகள் வந்தாள் என்ற தொடரில் நடிக்க தொடங்கிய ஆயிஷா தன் துறுதுறு  கதாப்பாத்திரத்தால் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தார் . இயக்குனருடன் ஏற்ப்பட்ட கசப்பு காரணமாக அந்த தொடரில் இருந்து நீங்கினார் . அதன் பின்பு மாயா என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் . அந்த தொடர் மக்களிடையே பெருமளவிற்கு இடம் பிடித்தது .அந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் அவர் பிரபல தொலைக்காட்சி தயாரிக்கும் சத்யா தொடரில் நடிக்க தொடங்கினார் . இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடிக்கிறார் . பெரும்பாலும் ஆண்களே பெண்ணாக நடிப்பர் ஆனால் இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் படி நடிக்கிறார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

💜 . . . . @oncemore.photography @kaavyareddycouturestudio @wedding.destination.chennai @laavi_me @

A post shared by AYESHA (@aayesha6_official) on


Comments are closed.