பிக் பாஸ் சுரேஷ் பேசும் போது நடுவிரலை காட்டினாரா அனிதா ? புதிய சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்.! உண்மையில் என்ன ஆச்சு.?

அனிதா சம்பத் அவர் ஒரு செய்தி தொகுப்பாளராகவும், நடிகையாகவும் உள்ளார்.சன் நியூஸ் செய்தி சேனலில் நன்கு அறியப்பட்டவர். ,சீரியல் நடிகைகளைத் தவிர செய்தி தொகுப்பாளர்கள் அதிகம் வருகிறார்கள் திவ்யா துரைசாமி , பிரியா பவானி சங்கர், சரண்யா அனைவருமே திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட நியூஸ் ஆங்கரில் தனது கேரியரைத் தொடங்கினர். அனிதா சம்பத் சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பான நபர் மற்றும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.முன்பெல்லாம் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளாம் இருந்தது அனால் தற்போது திறமை உள்ளவர்களுக்கே என மாறிவிட்டது . அந்தவகையில் அனிதா சம்பத் க்கு சொல்லி கொள்ள தேவை இல்லை

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு தினங்களாக  மற்றும் அனிதா சம்பத் பஞ்சாயத்து தான் ஓயாமல் போய்க்கொண்டு இருக்கிறது.இரண்டு நாட்களாக வெளியாகும் ப்ரோமோவில் கூட, இவர்களது ப ஞ்சாய த்தை தான் போட்டுக்காட்டி கொண்டு இருக்கிறார்கள்.இந்த விஷயத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி விட்டாலும் அனிதா விடுவதாக இல்லைசுரேஷ் சக்கரவர்த்தி எது செய்தாலும் அவர் கேமராமாவில் வர பார்க்கிறார் அதனால்தான் அடிக்கடி இப்படி செய்கிறார் என்று அனிதா தொடர்ந்து கு ற் ற ம் சா ட் டி வருகிறார்.

இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி பேசிக்கொண்டு இருக்கும் போது அனிதா சம்பத் நடுவிரலை காட்டியதாக நெட்டிசன்கள் ஊதிய குழு ஒன்றை கிளப்பியிருக்கிறார்கள்.ஆனால் உண்மையில் அனிதா சம்பத் அப்படி செய்தாரா இல்லை எதர்ச்சியாக அவர் செய்ததை நெட்டிசன்கள் இப்படி திரித்து பேசுகிறார்களா என்பது தெரியவில்லை.

 

Comments are closed.