பிக்பாஸ் ஆரியின் தாய் யார் தெரியுமா.? வெளியான புகைப்படம்.! அட இவிங்க தானா.!

கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றது.இதனால் பிரபலங்கள் தங்களது வாழ்வில் கடந்து வந்த பாதைகளில் பட்ட அ வமா னங் களை யும், க ஷ்டங் களையும் கூறி வருகின்றனர்.அந்த வகையில் நேற்றைய தினத்தில் நடிகர் ஆரி தான் கடந்து வந்த பாதைகளை விளக்கியுள்ளார். தனது வீட்டில் அனைவருமே படித்து ஓரளவிற்கு செட்டில் ஆகி விட்டார்கள்.ஆனால் நான் மட்டும் படிப்பு வராமல் சுற்கிக்கொண்டிருந்தேன் அப்பொழுது எனது தந்தை கடைசியாக இருந்த எனது சிறுவயது செயினை ரூபாய் 10 ஆயிரத்திற்கு வி ற்று அந்த பணத்தைக் கையில் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.வாய்ப்பு தேடி அலைந்த போது நடிகர் சேரன் தன்னை அழைத்து வாய்ப்பு கொடுத்து, தேசிய விருது பெற்ற ஆடும் கூத்து என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். ஆனால் அப்படம் திரைக்கு வராமலே போய்விட்டது.அதன் பின்னர் என்னுடைய தந்தை இறந்த பின்பு தனது தாய் தன்னை கவனித்துக்கொள்ள தன்னிடம் வந்துவிட்டார்.திடீரென ஒருமுறை தூக்கத்தில் எழுந், அப்பா எங்கே என்று கேட்டு அலைந்துகொண்டிருந்தார். அதன்பின்பு விசாரித்த பின்பு கனவாக இருக்கலாம் என்று கூறிவிட்டார்.

 

பின்பு தான் தெரிந்தது என்னுடைய அம்மாவிற்கு பார்க்கின்சன் நோ ய் இருக்கிறது என்று அந்த நோ ய் வந்தால் நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாது கைகால்கள் எல்லாம் சரியாக வேலை செய்யாது.படவாய்ப்பு குறித்து ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், அம்மா மாடியிலிருந்து த வ றி விழு ந்து விட்டதாகவும், தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்றார்.

அதன் பின்பு குழந்தையாகவே மாறிவிட்டார். நாகேஷ் திரையரங்கம் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது என் அம்மா இ ற ந் து வி ட்  டதாக நடிகர் கூறி க ண்கலங் கினார்.

 

 

View this post on Instagram

 

அனைவருக்கும் வணக்கம் உங்கள் ஆரி அருஜுனா 🙏 இந்த மண்ணில் யார் இல்லாமல் பிரவேசத்திற்க முடியாதோ, யாரை இழந்து விட்டால் மீண்டும் பெற இயலாதோ அவள் பெயர் தான் தாய், என்று விவேகானந்தர் சொல்லி இருக்கிறார், பிள்ளைகளைப் பொறுத்தவரை வீட்டில் விருப்பப்பட்ட உணவு இருந்தால் வீட்டில் சாப்பிடுவோம், அப்பாக்களை பொறுத்தவரையில் உணவு ருசியாக இருந்தால் வீட்டில் சாப்பிடுவார், நம் அம்மாவைப் பொறுத்த வரையில் வீட்டில் மிச்சம் இருந்தால் மட்டுமே உணவை உண்ணுபவள், உலகத்திலேயே தனக்காக சொத்து சேர்க்காத அப்பாக்களும் தனக்காக சமைக்காத தாயும் உண்டென்றால் அது நம் மண்ணில் தான், அந்தப் பெருமை எப்பவும் நம்ம இந்தியாவுக்கு உண்டு, தாயை மறவாமல் இருப்போம், தாய்மையை போற்றுவோம், அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

A post shared by Aari Arujunan (@aariarujunanactor) on

Comments are closed.