என்றும் தெலுங்கு சினிமாவை விட்டுக் கொடுக்க மாட்டேன்.. மகேஷ்பாபுவின் அதிரடி பேச்சு..!!

தனது சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இன்று தனக்கென்று மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் மகேஷ் பாபு என்பவர். இவருக்கு தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல்

 

பழமொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.. இவருடைய முதல் திரைப்படம் இவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவரது நடிப்பின் திறமையின் மூலம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் இவருக்கு பாலிவுட்டிலும் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக

 

ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் பேசும் பொழுது எனக்கு ஹிந்தியில் பலப்பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், எனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை ஏனென்றால் எனக்கு தெலுங்கு திரவையில் கிடைக்கும் வெற்றி மற்றும் பாராட்டுதல் மட்டுமே

 

எனக்கு போதும் இதுதான் எனக்கு முக்கியம் என்று கூறி மற்றும் மொழிகளில் நடிக்க மறுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

Comments are closed.