ஒருமுறை அணிந்த ஆடையை மீண்டும் போட மாட்டேன்.. ஏன் தெரியுமா.? சினேகாவின் வேதனை.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சினேகா என்பவர். இவர் விஜய் அஜித் சூர்யா கமல் விக்ரம் பிரசாந்த் தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழிகளிலும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து நடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். தற்பொழுது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இவர் சமீபத்தில் நடன நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றி வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு பேட்டியில் கூறியது என்னவென்றால் ஒருவர் என்னை பார்த்து சினேகா அடிக்கடி ஒரே ஆடையை போடுகிறார். அவருக்கு அணிய வேறு ஆடைகள் இல்லையா என்று கூறினார்கள் நிறைய விமர்சனங்கள்

 

என்னுடைய ஆடை பற்றி வந்தது. அதனால், நான் பயன்படுத்தி ஒரு ஆடையை மீண்டும் அணிய மாட்டேன் ஒருமுறை போட்டுவிட்டு.. அதை தெரிந்தவர்களுக்கு என்னுடைய நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன் என்ற நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.