கணவரை பிரிந்து வாழ்ந்தாலும் இத்தனை கோடிகளுக்கு அதிபதியா.? பிரியங்காவின் முழு சொத்து மதிப்பு உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளனியாக பணியாற்றி வருபவர் தான் பிரியங்கா தேஷ் பாண்டே என்பவ.ர் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

 

அது மட்டுமல்லாமல் இன்னும் ஒரு சில நிகழ்ச்சிகளை தனியாகவும் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அவர் youtube சேனலை சொந்தமாக நடத்தி அதன் மூலமும் பணம் சம்பாதித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டு திடீரென்று சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருந்து வர நிலையில் இவருடைய சொத்து மதிப்பு விவரம் தான்

 

தற்போது வெளியாகி உள்ளது. இவர் கிட்டதட்ட 10 கோடிக்கு மேல் இவருடைய சொத்து மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர் ஒரு எபிசோடு தொகுத்து வழங்குவதற்கு இரண்டு முதல் இரண்டரை லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.