நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது நடிகை பத்மினி செய்த சம்பவம்.? மிரண்டு போன பட குழுவினர்..!!

தமிழ் சினிமாவில் நாட்டிய பேரொளி என்று அழைக்கப்படும் நடிகை என்றால் அவர் தான் நடிகை பத்மினி இவர தில்லானா மோகனாம்பாள் பழத்தின் உடைய நடனம் மற்றும் முகபாவனை பெரிய அளவு பிரபலமானது. கடந்த, 1947 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கன்னிகா என்ற படம் மூலம் அறிமுகமானவர் தான் பத்மினி.

 

இவர் ஜோடி சேர்ந்து நடிக்காத நடிகர்களை கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் வெளியூர் ரஷ்ய மொழிகளிலும் நடித்த நடிகை என்ற பெருமையை இவருக்கே சிறந்தது. மேலும், சிவாஜியுடன் மட்டும் கிட்டத்தட்ட நாட்ப்பதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் காரணமாக இந்த ஜோடி ராசி

 

எனது ஓடிய இன ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வந்துள்ளது. மேலும், இவர் ராணி சம்யுக்தா என்ற படத்தில் ராணியாக நடித்த பத்மினி 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது படத்திற்காக குதிரை ஏழு நடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். ஒரு சில சேர்ந்த கலைஞர் என்பதற்கு உதாரணமாக இவரும் திகழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.