ஈகோவால் நல்ல நல்ல படங்களை இழக்கும் சூர்யா..!! இதே நிலை நீடித்தால் சினிமா வாழ்க்கை பறிபோகும்.?

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னோடி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு இவருடைய திரைப்படம் வெளியாக உள்ளது. அந்த 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளிவந்தது அதன் பிறகு கங்குவார் திரைப்படம் வெளிவர இருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் பிரபல பிஸ்மி என்பவர் சில விஷயத்தை சூர்யாவை பற்றி பகிர்ந்துள்ளார். அந்த வகையில் சூர்யாவின் ஈகோ மட்டும் தான் தொடர்ந்து படங்களை டெலிட் செய்வதற்கு காரணம் வெற்றிமாறனின் வாடிவாசல் படம் தாமதமாவதற்கு உண்மையில் சூரியன் காரணம் அல்ல

 

அதற்கு முழுக்க முழுக்க வெற்றிமாறன் தான் காரணம். ஆனால் வணங்கான் படம் அப்படியல்ல சூர்யாவிற்கு வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா ஒருவேளை பாலா தான் வளர்த்துவிட்ட பையன் தானே என்று கொஞ்சம் அதிகமாக பேசி இருந்தால் கூட சூர்யா அதை பொறுமையாக கையாண்டு இருக்கலாம்.

 

ஆனால், அவரின் ஈகோ காரணமாக தான் அந்த படத்திற்காக 5 கோடி வரை செலவு செய்தும் தூக்கி எறிந்து விட்டார். அதேபோல் சுதா கொங்கரா படத்திலும் நடித்துள்ளது இந்த படம் கொஞ்சம் தாமதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

ஆனால், உண்மையில் சுதாகர் சூர்யா தலையிட்டதே இந்த படத்தின் ஏகப்பட்ட பஞ்சாயத்து ஏற்பட்டது. இப்படியே தொடர்ந்து சூரியன் வீடியோ காரணமாக வந்தால் சினிமா வாழ்க்கையில் இருந்து விடுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.